Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலில் இரண்டாம் ரோப்கார்: இணை ... காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்! காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய தேர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2012
10:06

வேதாரண்யம்: வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு 40 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் செய்ய முகூர்த்த விழா நேற்றுக்காலை வெகு விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். வேதாரண்யம் புராண கால பெருமையுடைய தலமாகும். இங்குள்ள வேதாரண்யேஸ்வரர் கோவில், அகஸ்தியருக்கு சிவö பருமான் திருமண கோல காட்சி அருளியதும், வேதங்களால் பூ ஜிக்கப்பட்டதும், சப்த விடங்கர் தலங்களில் ஒன்றானதும் ஆகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் எழுந்தருளி இந்த கோவில் திறக்க, அடைக்க தேவாரம் பாடியுள்ளனர். இத்தகைய பெருமைமிக்க கோவிலில் மாசிமக திருவிழாவில் தியாகராஜர் தேரில் எழுந்தருளி வருவது கண்கொள்ளாக்காட்சியாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த தேரோட்டத்தில் அச்சு முறிந்ததால், தேரோட்டம் தடைபட்டது. இதையறிந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது புதிய தேர் செய்ய 10 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கினார். ஆனால், அடுத்து வந்த தி.மு.க., ஆட்சியில் இப்பணி கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து, மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் தேர் அமைப்பு பணியை விரைந்து முடிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். தொடர்ந்து, புதிய தேர் செய்ய முகூர்த்த விழா ஸ்வாமி சன்னிதி முன் உள்ள மண்டபத்தில் நேற்றுக்காலை 9.30 மணியளவில் நடந்தது. இதில், சிவாச்சாரியார்கள் திருத்தேர் செய்யப்படும் மரத்துக்கு அபிஷேக, ஆராதனைகளை செய்தனர். இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், நாகை கலெக்டர் முனுசாமி, மயிலாடுதுறை எம்.பி., மணியன், வேதாரண்யம் எம்.எல்.ஏ.,காமராஜ், தஞ்சை ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் இளங்கோ, நகராட்சி தலைவர் மலர்க்கொடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar