Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராசிபுரம் பச்சையம்மன் கோவில் ... அரங்கநாதர் கோவில் மரத்தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராசிபுரம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
01:10

ராசிபுரம்: ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. ராசிபுரத்தில், ஆண்டு முழுவதும் அம்மன் சுமங்கலியாக காட்சி தரும் ஒரு சில கோவில்களில் ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவிலும் முதன்மையானதாகும். கோவில் சீரமைப்பு பணிகள் கடந்த இரு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால், கும்பாபிஷேக விழா எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி கடந்த, 21ல் கிராம சாந்தியுடன் விழா தொடங்கியது. 22 முதல் காலயாக பூஜை, 23 இரண்டாம் காலயாக பூஜை, 24 மூன்றாம் கால யாக பூஜை, தொடர்ந்து வாஸ்துசாந்தி, பிரவேசபலி நடத்தப்பட்டது. விழாவையொட்டி, சனிக்கிழமை யாக சாலை அமைத்து மகா கணபதி ஹோமம் நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு கோபூஜை, கஜ பூஜை, தம்பதி பூஜை நடந்தது. தொடர்ந்து, மகா சங்கல்பம், பூர்ணாஹுதி, மேளதாள ஊர்வலத்துடன் புனித நீர் அடங்கிய கலசங்கள் சிவாச்சாரியார்களால் யாக சாலையிலிருந்து கொண்டு வரப்பட்டன. 10:00 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.,ராஜேஸ்குமார், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 
temple news
பழநி: இரவு 10:00 மணிக்கு மேல் நடக்காதீர் என பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar