Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாம்பதியில் நாக வாகனம் ... திருப்பதியில் விஜயேந்திரர் கோபூஜை திருப்பதியில் விஜயேந்திரர் கோபூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செண்பகவல்லி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
செண்பகவல்லி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

01 நவ
2021
01:11

துாத்துக்குடி :  கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில், தபசு காட்சியில் அம்பாள் எழுந்தருளினார். இன்று திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. கோவில்பட்டி ண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் கடந்த 21ம் தேதி அம்பாள் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா துவங்கியது. தமிழக அரசின் கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இக்கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில், காலை நேர சுவாமி அம்பாள் திருவீதி விழா ரத்து செய்யப்பட்டது. மாலையில் சுவாமி அம்பாள் யில் உட்பிரகாரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி மண்டகப்படிதாரர்கள் சார்பில் நடந்து வருகிறது. 2வது ஆண்டாக, விழாவின் 9வது நாளான கடந்த 29ம் தேதி நடைபெற இருந்த தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டது. விழாவின் 11வது நாளான நேற்று காலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 4 மணிக்கு ண்பகவல்லி அம்பாள் தபசு காட்சியில் எழுந்தருளினார். தொடர்ந்து, பல்வேறு பூஜைகளுக்குப் பின்னர் இரவு 7 மணிக்கு கோயில் உட்பிரகாரத்தில் நடந்த நிகழ்ச்சியில் தபசில் எழுந்தருளிய அம்பாளுக்கு சுவாமி காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மண்டகப்படிதாரர்கள் உட்பட திரளான ள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் இன்று (நவ.1ம் தேதி) நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
பொங்கலுார்: ‘‘வேல் அறிவின் வடிவம். கந்த சஷ்டி கவசம் பாடினால் வீரம் பிறக்கும்; விவேகம் பிறக்கும்; இருள் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு மார்கழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar