Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூரில் இன்று ... பம்பையில் நீராட பக்தர்களுக்கு ஷவர் வசதி: புல்மேட்டு பாதையில் அனுமதி பம்பையில் நீராட பக்தர்களுக்கு ஷவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

09 நவ
2021
09:11

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று (நவ.,9) மாலை 4:00 மணிக்கு பதில் இரவு 7:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

இன்று காலை கோயில் நடை வழக்கம்போல் காலை 5:30 மணிக்கு திறக்கப்பட்டு, மதியம் 12:30 மணி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மாலை 4:30 மணிமுதல் மாலை 5:30 மணி வரை கோயில் திருவாட்சி மண்டபத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக கோவர்த்தனாம்பிகை அம்பாளிடம் சுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இன்று சுவாமி, சம்ஹார அலங்காரத்தில் தங்க மயில் வாகனத்திலும், வீரபாகுத்தேவர் வெள்ளை குதிரை வாகனத்திலும் எழுந்தருளி சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். பக்தர்களுக்கு அனுமதி இல்லை.பின்னர் மாலை 6:00 மணிக்கு உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி முடிந்து சேர்த்தி செல்வர். இரவு 7:00 மணியிலிருந்து சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என கோயில் துணை கமிஷனர் ராமசாமி தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இரவு 12 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆடி மாத அமாவாசை ... மேலும்
 
temple news
இலங்கை; இலங்கை. யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் உள்ளது. யாழ்ப்பாண ... மேலும்
 
temple news
ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
கோவை; அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar