Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாயக்கர்களின் வீர வரலாறு நடுகல் ... மேல்களவாய் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் மேல்களவாய் கோவிலில் திருக்கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனக்கரை அணையில் 10,008 தீபங்கள் ஏற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
அனக்கரை அணையில் 10,008 தீபங்கள் ஏற்றி வழிபாடு

பதிவு செய்த நாள்

22 நவ
2021
03:11

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே உத்தமபாளையம், வட்டமலைக்கரை அணைக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டி விவசாயிகள் பொதுமக்கள் 10,008 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தனர். கடந்த மூன்றாண்டுகளாக தீப வழிபாடு செய்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பிய நிலையில் வெள்ளகோவில் பகுதியில் உள்ள வட்டமலைக் கரைஅணைக்கு மட்டும் இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.

வட்டமலை கரை அணை ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு 1.80 கோடி செலவில் 650 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டதாகும். தாசவநாயக்கன்பட்டி, லக்கம நாயக்கன்பட்டி, குமரபாளையம் , வடக்கு வலசு, புதுப்பை, உத்தமபாளையம் அரியாண்டிவலசு, கணபதி பாளையம், முத்துநாயக்கன்வலசு உட்பட 35 க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் 6,043 ஏக்கர் பரப்பளவு இடது, வலது கால்வாய் மூலம் பாசன வசதி பெரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வெள்ளகோவில் பகுதியில் உள்ள வட்டமலைக் கரைஅணைக்கு நீர் நிரம்பாமல் உள்ளது. உடனடியாக மத்திய மாநில அரசு இதற்கான நடவடிக்கையை எடுத்து அமராவதி ஆற்று உபரி நீர் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு உபரிநீர் ஆகியவற்றை வாய்க்கால் மூலமாகவோ அல்லது நீருந்து மோட்டார் மூலமாகவும் வட்டமலை அணைக்கு தண்ணீர் கொண்டுவர ஆவன செய்ய வேண்டுமென விவசாயிகள் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar