Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கமல் நலம் பெற வேண்டி பால்குடம் ... மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான ரூ. 2 கோடி நிலம் மீட்பு
எழுத்தின் அளவு:
திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான ரூ. 2 கோடி நிலம் மீட்பு

பதிவு செய்த நாள்

26 நவ
2021
12:11

அவிநாசி: திருப்பூர் அருகே திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில், பழமை வாய்ந்த திருமுருகநாத சுவாமி கோவில் உள்ளது. மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலை, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் நிர்வகித்து வருகின்றனர். கோவில் 5.96 ஏக்கர் பரப்பளவு கொண்டது. நுழைவுவாயில் பகுதியை ஒட்டி, கோவிலுக்கு சொந்தமான இடத்தின் ஒரு பகுதியை, அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஐயப்பன், உறவினர் சக்திவேல் மற்றும் தனியார் அறக்கட்டளை நிர்வாகத்தினர் ஆக்கிரமித்துள்ளதாக, பக்தர்கள் புகார் கூறி அறநிலையத்துறைக்கு மனு அனுப்பினர்.அதன் தொடர்ச்சியாக, கடந்த சில மாதங்களுக்கு முன், கோவிலை ஆய்வு செய்ய வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பக்தர்கள் சந்தித்து புகார் மனு அளித்தனர். அமைச்சரின் உத்தரவின்படி, நிலம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.அதில், நிலம் கோவிலுக்கு சொந்தமானது என உறுதி செய்யப்பட்டு, செயல் அலுவலர் கங்காதரன் மற்றும் அலுவலர்கள், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள, ஒரு ஏக்கர் நிலத்தை நேற்று கையகப்படுத்தி, கம்பி வேலி அமைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar