Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 12,959 கோவில்களின் பூஜைக்கு ரூ.129.59 கோடி ... டாலர் சேஷாத்ரி மரணம்; காஞ்சி மடம் இரங்கல் டாலர் சேஷாத்ரி மரணம்; காஞ்சி மடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பு கோவில் நிலம் மீட்பு
எழுத்தின் அளவு:
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பு கோவில் நிலம் மீட்பு

பதிவு செய்த நாள்

30 நவ
2021
11:11

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்புள்ள இடம், நீதிமன்ற உத்தரவுப்படி 37 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் காலி இடம், மதுரை பொன்மேனியில் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தை, மாடுகளை கட்டி அப்பகுதியினர் ஆக்கிரமித்தனர்; நாளடைவில் சிலர் சொந்தம் கொண்டாட ஆரம்பித்தனர். இடத்தை மீட்க, கோவில் தரப்பில் 1984ல் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 37 ஆண்டுகளாக நடந்த வழக்கில், கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. நேற்று கோவில் இணை கமிஷனர் செல்லதுரை தலைமையிலான அதிகாரிகள், ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டனர்; அங்கிருந்த கடைகள் அகற்றப்பட்டன. செல்லதுரை கூறுகையில், நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, நேற்று கோவில் இடம் முழுமையாக மீட்கப்பட்டது; அதன் இன்றைய மதிப்பு 10 கோடி ரூபாய், என்றார்.

ரூ.25 லட்சத்துக்கு ஏலம்: ஹிந்து அறநிலையத் துறை உத்தரவுப்படி, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே சிலத்துார் கிராமத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான 700 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களை அளவீடு செய்து, சாகுபடிதாரர்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டன. பின், இந்த நிலங்களை குத்தகை விடுவதற்கான பொது ஏலம், பாஸ்கரேஸ்வரர் சுவாமி கோவிலில் 25 மற்றும் 26ம் தேதிகளில் நடந்தது. ஏலத்தில், 800க்கும் அதிகமான சாகுபடிதாரர்கள் பங்கேற்று குத்தகைக்கு எடுத்தனர். கோவிலுக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar