Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய விநாயகி ... திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் ஆருத்ரா உற்சவம் திருநள்ளார் சனீஸ்வர பகவான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஞானபுரீ மங்கல மாருதி கோவிலில் 25ல் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
ஞானபுரீ மங்கல மாருதி கோவிலில் 25ல் ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

21 டிச
2021
11:12

திருவாரூர் : ஞானபுரீ ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி கோவிலில் வரும் 25ம் தேதி கிருஷ்ணாநந்த தீர்த்த மஹா சுவாமிகளின் ஜெயந்தி விழா நடக்கிறது.

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அருகே திருவோணமங்கலம் கிராமத்தில் ஞானபுரீ சித்திரகூட ஷேத்திரம் சங்கடகர மங்கல மாருதி ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இக் கோவிலில் 33 அடி உயரம் விஸ்வரூப ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். இக்கோவிலில் வரும் 25ம் தேதி ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் வித்யா பீடம் வித்யாபினவ கிருஷ்ணாநந்த தீர்த்த சுவாமிகளின் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.அதனை முன்னிட்டு கடந்த 12ம் தேதி முதல் மஹா சுவாமிகள் ஞானபுரீ சித்திரகூட ஷேத்திரத்தில் எழுந்தருளியுள்ளார். வரும் 25ம் தேதி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது.

தொடர்ந்து மஹா சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்க உள்ளார். அனுமன் ஜெயந்தி:ஞானபுரீ சித்திரகூட ஷேத்திரம் சங்கடஹர மங்கல மாருதி கோவிலில் மார்கழி மாத அமாவாசை மூல நட்சத்திரம் கூடிய ஜனவரி 2ம் தேதி அனுமன் ஜெயந்தி மகோத்சவம் நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று 20ம் தேதி முதல் துவங்கிய சத சண்டி யாகம் வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. வரும் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை ருத்ர ஹோமம் நடைபெறுகிறது. ஜனவரி 2ம் தேதி அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்று அருள் பெற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஜனவரி 1 மற்றும் 2ம் தேதிகளில் இக்கோவிலில் பூஜிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் பக்தர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்ம அதிகாரி ரமணி அண்ணா, ஸ்ரீ காரியம் சந்திரமௌலீஸ்வரர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar