Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை மகரவிளக்கு தரிசனம்: இன்று ... சபரிமலையில் மாஸ்டர் பிளான் அமலாகிறது: அடுத்த சீசனுக்குள் முடிக்க திட்டம் சபரிமலையில் மாஸ்டர் பிளான் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்: ஏற்பாடு தீவிரம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்: ஏற்பாடு தீவிரம்

பதிவு செய்த நாள்

04 ஜன
2022
10:01

சபரிமலை : சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்துக்கான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ளன. கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஜன., 14ல் மகரஜோதி தரிசனம் நடக்கிறது. இதற்காக ஜன., 12ல் பந்தளத்தில் இருந்து திருவாபரணம் புறப்படுகிறது.

ஆலோசனை கூட்டம்: திருவாபரணம் பெரும்பாலும் காடு வழியாக எடுத்து வரப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் பவனி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று பந்தளத்தில் நடந்தது. இதில் பத்தணந்திட்டை கலெக்டர் திவ்யா எஸ் அய்யர், பந்தளம் அரண்மனை பிரதிநிதி சசிகுமார வர்மா, தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.இதில், திருவாபரண பவனியில் வருபவர்களுக்கு பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டது. திருவாபரணம் தங்கும் இடங்களில் தேவையான கட்டுப்பாடு, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

சன்னிதானத்தில் நடந்த மகரஜோதி தொடர்பான ஆய்வு கூட்டத்தில், ஜோதி தரிசன இடங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. தடுப்பு வேலிகள்அதன்படி இந்த ஆண்டு பம்பை ஹில்டாப்பிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஜோதி தெரியும் இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் தேவசம்போர்டு அதிகாரிகள் கூறியதாவது: சன்னிதானத்தில் தற்போது பக்தர்கள் தங்குவதற்கு கூடுதல் இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பகல் நேரங்களிலும் இனி பக்தர்கள் தங்கலாம். மகரவிளக்குக்காக நடை திறந்த மூன்று நாட்களில் 1.30 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். பெருவழிப் பாதையில் அதிகாலை 5:30 முதல் 10:30 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டு 11:30 மணியாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறக்க, பக்தர்களின் சரண கோஷம் விண்ணைத் தொட பந்தளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சபரிமலை:: சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நடக்கிறது. நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; ‘சபரிமலையில் ஜன.14 ஜன. 18 வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும்’’ என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar