Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏகாதசி விழா பக்தர்கள் நடனத்துடன் ... கோவில்களில் சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிராமங்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2022
06:01

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வழக்கமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடக்கும். தற்போது கொரோனா தொற்று பிரச்னை அதிகரிப்பால் வழிப்பாட்டு தலங்களை நேற்று முதல் ஜன.18 வரை தொடர்ச்சியாக திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பக்தர்கள் பலரும் கோயில் வாசலை தொட்டு வழிபட்டு சென்றனர். கிராமங்களில் விளைநிலங்களுக்குள் ஒதுக்குப்புறமாக இருந்த குல தெய்வ கோயில்களில் அதிகளவு கெடுபிடி இல்லாமல் இருந்தது. இதனால் தலைக்கட்டுதாரர்கள் அங்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். திறக்காத கோயில்களில் வாசலிலே வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar