Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழநி ஆண்டவர் கோவிலில் ... மேல்மலையனுார் அங்காளம்மன் தேர்திருவிழா: லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் மேல்மலையனுார் அங்காளம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக் கொள்ளை விழா
எழுத்தின் அளவு:
அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக் கொள்ளை விழா

பதிவு செய்த நாள்

08 மார்
2022
10:03

புதுச்சேரி: சின்ன சுப்ராயப்பிள்ளை வீதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக் கொள்ளை உற்சவத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 45ம் ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது.

நேற்று முன்தினம் வல்லாளன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மதியம் 1:00 மணிக்கு தேர் உற்சவம், மாலை 6:00 மணிக்கு நரிமேடு மயானத்தில் மயானக் கொள்ளை விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 10ம் தேதி வேதபுரீஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி, 16ம் தேதி தெப்பல் உற்சவம், 18ம் தேதி ஊஞ்சல் உற்சவம், 19ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.வம்பா கீரப்பாளையம்வம்பா கீரப்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று நடைபெற்ற மயானக் கொள்ளை விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.வம்பா கீரப்பாளையம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் 26ம் ஆண்டு மயானக் கொள்ளை விழா, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்வான மயானக் கொள்ளை விழா நேற்று நடந்தது. காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது.மதியம் 2:30 மணிக்கு, சன்னியாசிதோப்பில் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து, மயமான கொள்ளை விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.இன்று அம்மனுக்கு தெப்பல் உற்சவம், நாளை மஞ்சள் நீர் மற்றும் விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோவில் புறப்பட்டார் ... மேலும்
 
temple news
அன்னூர்: கதவுகரை, பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது.கதவுகரையில், 250 ஆண்டு பழமையான ... மேலும்
 
temple news
அவிநாசி:  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar