Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பட்டினம் பெருமாள் கோவிலில் ... திருவண்ணாமலையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் திருவண்ணாமலையில் காத்திருந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்கள் மீது நடந்து ஆசி வழங்கிய பூசாரி
எழுத்தின் அளவு:
பக்தர்கள் மீது நடந்து ஆசி வழங்கிய பூசாரி

பதிவு செய்த நாள்

04 ஏப்
2022
08:04

கிருஷ்ணகிரி: சிந்தகம்பள்ளியில் நடந்த யுகாதி பண்டிகையில், பக்தர்கள் மீது நடந்து கோவில் பூசாரி ஆசி வழங்கினார். ஆந்திர மாநில எல்லையில் உள்ள, கிருஷ்ணகிரி மாவட்டம், சிந்தகம்பள்ளி கிராமம் மாரியம்மன் கோவிலில், தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகை கடந்த, 2ல் கொண்டாடப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று அதிகாலை, கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அலங்கரித்த கரகத்தை பூசாரி ரவி எடுத்துச்சென்றார்.

பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற காளிக்கோயில் அருகிலிருந்து, முத்துமாரியம்மன் கோயில் வரை சாலையில் ஈரத்துணியுடன் படுத்து கொண்டனர். மீது கரகம் எடுத்து வந்த பூசாரி, அவர்கள் மீது நடந்து சென்று ஆசி வழங்கினார். பின், கோயில் எதிரில் அமைத்திருந்த குண்டத்தில், பூசாரி மற்றும் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி, 500க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் பலியிடப்பட்டன. கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார் மாவட்டங்கள் மற்றும் ஆந்தி மாநில பக்தர்களும் கலந்து கொண்டனர். இளைஞர்கள் ஒருவருக்கொருவர் கலர் பொடிகளை பூசியும், தலை மீது முட்டை உடைத்தும், விழாவை கொண்டாடினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar