Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்திரை மகளே வருக! தமிழ்ப் ... பேட்டராய சுவாமி கோவில் தேரோட்டம்: மூன்று மாநில பக்தர்கள் தரிசனம் பேட்டராய சுவாமி கோவில் தேரோட்டம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழ்ப்புத்தாண்டு : பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
தமிழ்ப்புத்தாண்டு : பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

14 ஏப்
2022
08:04

திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இன்று காலை தீர்த்தவாரி நடைபெறும்.

குடவரை கோயில்களில் பிரசித்தி பெற்ற, நகரத்தார் கோயிலான கற்பக விநாயகர் கோயிலில் சுபகிருது தமிழ்ப்புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருவனந்தால் அபிேஷகம், பூஜைகள் முடிந்து மூலவர் தங்கக் கவசத்தில் அருள்பாலிப்பார். தொடர்ந்து உற்ஸவர் வெள்ளி மூஷிக வாகனத்தில் மூலவர் சன்னதி அருகில் எழுந்தருள்வார். தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். காலை 10:00 மணிஅளவில் வெள்ளிப்பல்லக்கில் அங்குசத்தேவரும், அஸ்திரத்தேவரும் புறப்பாடாகி கோயில் குளப் படித்துறையில் எழுந்தருளுவர். தொடர்ந்து சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க அபிேஷகம், தீபாராதனைகள் நடைபெறும். பின்னர் சிவாச்சாரியரால் கோயில் குளத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெறும். பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் நடைபெறும். மாலை 6:30 மணி அளவில் வருட பஞ்சாங்கம் சிவாச்சாரியரால் வாசிக்கப்படும். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள் கண்டனுார் என்.கருப்பன், ஆத்தங்குடி முத்துப்பட்டிணம் வி.சுப்பிரமணியன் ஆகியோர் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடிபதினெட்டாம் பெருக்கு விழா, நதி, ஆற்றங்கரைகளிலும் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய ... மேலும்
 
temple news
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: தமிழ் மாதமான ஆடியின் 18ம் நாள், ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நாளில், ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar