Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நியூசிலாந்தில் ரூ.25 கோடியில் ... அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடித் தேரோட்டம் அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரம்ஜான் சிந்தனைகள் - 14
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 ஆக
2012
11:08

எந்தச்சூழலிலும் பிறருக்கு உதவுங்கள்

ஒருமுறை இமாம் ஹூஸைன் (ரலி) அவர்களிடம், வாழ்வில் சிரமப்பட்ட ஒருவர் தன் நிலையைக் கூறி உதவி செய்யும்படி வேண்டினார். அப்போது இமாம், பள்ளிவாசலில் இஃதிகாபில் ( இறை தியானம்) இருந்தார். "இஃதிகாபில் இருப்பதால் வெளியே வர  முடியவில்லை என்றார். உடனே அவர், இமாம் ஹஸன் (ரலி) அவர்களிடம் சென்று உதவி கேட்டார். அவரும் இஃதிகாபில் தான் இருந்தார். ஆனாலும், அவர் வந்தவருக்கு உதவுவதற்காக கிளம்பி விட்டார். வந்தவருக்கு சந்தேகம். முன்னவர் இஃதிகாபிலிருந்து எழவில்லை. ஆனால், பின்னவர் வந்து விட்டார். இதற்கான காரணத்தை இமாம் ஹஸன்(ரலி) அவர்களிடமே கேட்டு விட்டார்.  அதற்கு இமாம் ஹஸன் அவர்கள், ""யார், தன் சகோதர முஸ்லிமின் உதவிக்காக வெளியேறி, அவருடைய தேவையை
நிறைவேற்றுகிறாரோ, அவருக்கு ஒரு ஹஜ்ஜூம், உம்ராவும் (இதுவும் ஒரு புனித யாத்திரை) செய்த நன்மை உண்டு. ஆனால்,  உதவி கிடைக்காவிட்டால், உம்ரா மட்டுமே செய்த நன்மை உண்டு. எனக்கு ஹஜ், உம்ரா இரண்டின் பயன் கிடைப்பதால் நான்  வெளியேறி வந்தேன், என்றார்கள். ""ஒரு முஸ்லிமின் தேவையை நிறைவேற்றுவதற்காக முயற்சி மேற்கொள்வது, பத்து  வருடங்கள் இஃதிகாப் இருப்பதை விட உயர்வானதாகும், என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். எந்த நிலையிலும்  பிறருக்கு உதவ வேண்டும் என்பதே இன்றைய சிந்தனையாக அமையட்டும்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.29

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவோணம் பெருமாள் வழிபாட்டிற்கான சிறந்த நாள். திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு யாக பூஜை நடைபெற்றது. பழநி, ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முத்தியால்பேட்டை, லட்சுமி ஹயக்ரீவர் கோவில் பவித்ரோற்சவப் பூர்த்தி இன்று நடக்கிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar