Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆடிப்பெருக்கு: கோவில்களில் சிறப்பு ... தினமலர் செய்தி எதிரொலி ஆற்றில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊற்று தோண்டி ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 ஆக
2012
12:08

போடி:தமிழக-கேரள பகுதிகளில் மழையின்றி ஆறுகள் வறண்டுள்ள நிலையில், போடி காசிவிஸ்வநாதர் கோயில் கொட்டகுடி  ஆற்றில், நேற்று ஊற்று தோண்டி பெண்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடினர். தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, ஆற்று பகுதியில் மண், மாவினால் ஆன அம்மன் சிலை செய்து பெண்கள் வழிபடுவர். தாலி நிலைத்து நிற்கவும், நினைத்த காரியம் கைகூடவும், மும்மாரி மழை பெய்யவும், குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்து நிற்கவும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் தீபாரதனைகள் நடத்துவர். வெற்றிலையில் சூடம் ஏற்றி பெருக்கெடுத்து ஓடும் ஆற்றுநீரில் மிதக்க விடுவர்.
கடந்த ஆறு மாதமாக மழை பொய்த்து விட்டதால், ஆறுகள் வறண்ட நிலையில் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.நேற்று ஆடிப்பெருக்கை கொண்டாடுவதற்காக ஆற்றுப்பகுதிக்கு சென்ற பெண்கள், வறண்ட நிலையை கண்டு ஏமாற்றமடைந்தனர். வேறு  வழியின்றி பெரும் பள்ளம் தோண்டி, ஊற்று நீரில் ஆடிப்பெருக்கை கொண்டாடினர். பல இடங்களில் அருகில் தோட்டங்களில் உள்ள போர்வெல் தண்ணீரை ஆற்றில் விட்டு, குறைந்த அளவு தண்ணீரில் கொண்டாடினர். ஆற்று நீரில் கொண்டாட வேண்டிய ஆடிப்பெருக்கு விழா,ஊற்று நீரில் கொண்டாடும் நிலை ஏற்பட்டதை எண்ணி பெண்கள்  வேதனைப்பட்டனர்.
*தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில்,முல்லை பெரியாற்றில் பெண்கள் வழிபாடு நடத்தி தாலி மாற்றிக்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.உலகப் புகழ் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar