Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி விசாகம்: பழநியில் ... திருப்புத்தூரில் வைகாசி விசாக தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்தனர் திருப்புத்தூரில் வைகாசி விசாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று வைகாசி விசாகம்.. வேலுண்டு வினையில்லை முருகா!
எழுத்தின் அளவு:
இன்று வைகாசி விசாகம்.. வேலுண்டு வினையில்லை முருகா!

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2022
07:06

வேலாயுதன்: முருகப்பெருமானின் ஆயுதம் வேல். இது வெற்றிக்கும், அறிவுக்குமான அடையாளம். உருவில் நீண்டும், நடுவில் அகன்றும், முனையில் கூர்மையாக இது இருக்கும். வாழ்வில் முன்னேற்றம் அடைய அகன்ற, ஆழ்ந்த, கூர்மையான அறிவுடையவராக நாம் இருக்க வேண்டும் என்பதை வேல் உணர்த்துகிறது.

ஆறுமுகச்சிவன்:  ஒருமுறை அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள், சிவனிடம் முறையிட்டனர். தனது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை சிவன் உண்டாக்கினார். அதனை தேவர்கள் கங்கை நதியில் கொண்டு சேர்த்தனர். கங்கை நதியானது, அந்த பொறிகளை சரவணப் பொய்கை என்னும் குளத்தில் கொண்டுபோய் விட்டது.ஆறு தீப்பொறிகளும், ஆறு குழந்தைகளாக உருப்பெற்றன. அக்குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்து கந்தனாக்கினர். ஆறுமுகப் பெருமான் அவதரித்த தினமான வைகாசி விசாக நாளில் முருகனை வழிபட்டு உலக மக்கள்
யாவரும் மேன்மை அடைவோம்.

மனதார உச்சரிக்கும் மந்திரம்: முருகனை மனதால் நினைத்துக்கொண்டு வைகாசி விசாகம் அன்று அதிகாலையில் எழுந்து குளித்து பூஜை அறையில் விளக்கேற்றி திருப்புகழ், சஷ்டி கவசம், படிக்க வேண்டும். ஆறெழுத்தான சரவணபவ என்ற மந்திரத்தை நாள் முழுவதும் உச்சரிக்க வேண்டும். குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்று முருகப்பெருமானுக்கு செந்நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

ஞானமும் செல்வமும் பெற...: வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கினால் ஞானமும், செல்வமும் பெருகும். எதிரிகள் அடங்கி ஒடுங்குவர், தீராத நோய் தீரும். பகை விலகி வெற்றிகள் குவியும். குடும்பம் செழிக்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar