Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று வைகாசி விசாகம்.. வேலுண்டு ... தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் தேரோட்டம் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூரில் வைகாசி விசாக தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
திருப்புத்தூரில் வைகாசி விசாக தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்தனர்

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2022
07:06

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. மூன்று தேர்களையும் பக்தர்கள் உற்சாகமாக வடம் பிடித்தனர்.இன்று தெப்பத்துடன் விழா நிறைவடைகிறது.

குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஜூன்3 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினசரி இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமியும்,அம்பாளும் திருவீதி வலம் வந்தது., நேற்று ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு காலை 5:50 மணி அளவில் உற்ஸவ விநாயகர், சோமஸ்கந்தர்-பிரியாவிடை, சிவகாமி அம்மன் ஆகியோர் கோயிலிலிருந்து புறப்பாடாகி மூன்று தேர்களில் எழுந்தருளினர். தொடர்ந்து காலை 8:30 மணி முதல் பக்தர்கள் தேர்களில் எழுந்தருளிய சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டனர். மாலை 4:00 மணி அளவில் தேர் வடம் பிடிக்கும் கிராமத்தினர் திருப்புத்துார்,தம்பிபட்டி,புதுப்பட்டி, தென்மாப்பட்டி ஆகியோர் கோயிலில் வரவேற்கப்பட்ட பின்னர். குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையில் கிராமத்தினர் தேர்களுக்கு சென்று தீபாராதனை, விடலைத் தேங்காய் உடைத்து தேர் வடம் பிடித்தனர். மாலை 5:00 மணி அளவில் தேரோட்டம் துவங்கியது. மூன்று தேர்களும் பக்தர்களால் உற்சாகமாக இழுக்கப்பட்டு 1:20 மணி நேரத்தில் சேர்க்கை வந்து சேர்ந்தது. திரளாக சுற்று வட்டார கிராமத்தினர் தேரோட்டத்தில் பங்கேற்றனர். இன்று பத்தாம் திருநாளை முன்னிட்டு காலை 10:15 மணிக்கு திருத்தளித் தீர்த்தத்தில் தீர்த்தம் வழங்குதலும், இரவு 8:00 மணிக்குதெப்பமும் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar