Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூங்கில்துறைப்பட்டு மகா காளியம்மன் ... ஆழ்வார்குறிச்சி கோயிலில் திருடப்பட்ட சிலைகள் அமெரிக்காவில் மீட்பு ஆழ்வார்குறிச்சி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆரணி பத்மாவதி தாயார் சமேத வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
ஆரணி பத்மாவதி தாயார் சமேத வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2022
08:06

ஆரணி: ஆரணியில், பத்மாவதி தாயார் சமேத வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் உள்ள, ஏ.சி.எஸ் கல்வி குழும வளாகத்தில், புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் தன்னுடைய சொந்த செலவில், 80 அடி உயர ராஜகோபுரத்துடன் புதிய பத்மாவதி தாயார் சமேத  வெங்கடஜலபதி பெருமாள் கோவில் கட்டியுள்ளார். இக்கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது.  இதையொட்டி நேற்று முன்தினம் மாலை,  முதல் கால யாகசாலை பூஜை, கணபதி ேஹாமத்துடன் தொடங்கியது.  திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து பெரிய ஜீயர்கள் சின்ன ஜீயர்கள் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட பட்டாச்சியார்கள் யாகசாலை பூஜை நடத்தப்பட்ட நிலையில், நேற்று காலை பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித புனித நீரை கொண்டு, கருவறை கலசம் மீது ஊற்றி கும்பாபிஷேகம் விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். மேலும், அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பழனிசாமி, தெலுங்கான மாநில கவர்னர் தமிழசை சவுந்தர்ராஜன். பா.ஜ.,  மாநில தலைவர் அண்ணாமலை, திரையுலகினர் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar