Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்டிபட்டி கோயில்களில் மகாளய ... வெக்காளியம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் வெக்காளியம்மன் கோயிலில் ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பல மணி நேரம் வெயிலில் காத்திருந்த அவலம்
எழுத்தின் அளவு:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பல மணி நேரம் வெயிலில் காத்திருந்த அவலம்

பதிவு செய்த நாள்

26 செப்
2022
05:09

அவிநாசி: மகாளய அமாவாசை தினமான நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில்,பல மணி நேரம் வெயிலில் நின்று காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்.பக்தர்களுக்காக சிறப்பு முன்னேற்பாடுகள் செய்யாமல் கோவில் நிர்வாகத்தினர் அலட்சியம்.

அவிநாசியில் உள்ள லிங்கேஸ்வரர் கோவிலில் உள்பிரகாரத்தில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு நிழலில் நிற்பதற்கான தகர செட்,பக்தர்கள் வரிசையில் வருவதற்கான கியூ அமைத்தல் உள்ளிட்ட சிறப்பு முன்னோர்பாடுகள் என, எதுவும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யவில்லை.அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இருந்ததால் வெயிலில் பல மணி நேரமாக உள் பிரகாரத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். ஒரு சிலர் தங்களின் குழந்தைகளுடன் வந்திருந்ததால் வெயிலில் நிற்க முடியாமல் அருகில் உள்ள சபா மண்டபத்தில் அமர்ந்து காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.மேலும், புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தில், சுவாமி தரிசனம் செய்யவும், திதி,தர்ப்பணம் கொடுப்பதற்கும் மக்கள் அதிக அளவில் கோவிலுக்கு வருவார்கள் என்பது கோவில் நிர்வாகத்திற்கு தெரிந்திருந்தும் டூவீலர், கார் உள்ளிட்ட வாகன பார்க்கிங்க்கு மட்டும் அதிக அளவில் வாகனங்கள் வந்தால் நிறுத்துவதற்காக சிறப்பு ஏற்பாடுகளாக கோவிலுக்கு அருகிலுள்ள நட்சத்திர பூங்காவை திறந்து அதனுள் டூவீலர் மற்றும் கார்களை நிறுத்த பார்க்கிங்க்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர். வடலுார், சத்திய ஞான ... மேலும்
 
temple news
காரைக்குடி: கல்லல் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலின் முக்கிய திருவிழாவான மாசி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ராயன் கருப்பன் கோயில் மாசிக்களரி திருவிழா நடந்தது.பிப். 27ல் முழுவீரன் ... மேலும்
 
temple news
பாகூர்: சேலியமேட்டில் செங்கழுநீர் மாரியம்மன் உள்ளிட்ட 9 கோவில்களின், முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஐயப்பன் கோயிலில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அரசு பொதுத்தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar