Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நாளை ... ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் படிக்கட்டுகள் சேதம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கந்த சஷ்டி விழா: சம்ஹாரத்துக்கு தயாராகும் சூரன்கள்
எழுத்தின் அளவு:
பழநி கந்த சஷ்டி விழா: சம்ஹாரத்துக்கு தயாராகும் சூரன்கள்

பதிவு செய்த நாள்

29 அக்
2022
09:10

பழநி: பழநி கந்த சஷ்டி விழாவில் சூரசம்காரத்திற்கு பெரியநாயகி அம்மன் கோயிலில் சூரன்கள் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது .

பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்., 25 முதல் அக்.,31 வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (அக்.,30) நடைபெற உள்ளது. நான்கு சூரன்கள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு, கிரி வீதியில் சின்ன குமார சுவாமி, பராசக்தி வேல் கொண்டு சம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்வில் பங்கு பெறும் சூரன் பொம்மைகள் மிகசிரத்தையாக பெரிய நாயகி அம்மன் கோயிலில் மும்முரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆறு ஐடி உயரமும், நான்கு அடி அகலத்திலும் தனிதனியே வண்ண காயிதங்களால் அலங்கரிக்கப்பட்ட சூரங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் பின் ஒவ்வொரு சூரனுக்கும் தகுந்த வடிவமைப்பில் தலை உருவாக்கப்பட்டு அதை முறைப்படி பூஜைகள் செய்து சூரன் பொம்மைகளில் பொருத்தி, சூரன் ரதங்களை உருவாக்கி அதன் மூலம் கிரி வீதிகளுக்கு கொண்டு செல்வர்.

மலைக்கோயில் வடக்கு கிரி வீதியில் தாரகாசுரன், கிழக்கு கிரிவிதியில் பானு கோபன், தெற்கு தெரு வீதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் என நான்கு சூரங்கள் நான்கு இடங்களில் வதம் செய்யும் நிகழ்ச்சி பழநியில் நடைபெறுவது தனிசிறப்பு. ஆறு நாட்கள் கந்த சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் சூரசம்கார தினத்தன்று வாழைதண்டு பல வகைகளுடன் விரதம் முடித்து சூரசம்ஹாரத்தில் கலந்து கொள்வர். மாலை 6:00 மணிக்கு துவங்கும் சூரசம்ஹார இரவு 9:00 மணி வரை நடைபெறும். மலைக்கோயிலில் இருந்து உற்சவர் சின்னகுமாரசுவாமி, இந்த ஆண்டில் இந்த நாளில் மட்டும் கிரிவலப் பாதைக்கு இறங்கி வருவார். கிரிவலப் பாதையில் பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு சின்னகுமாரசுவாமியின் படைகளாக இருந்து நான்கு சூரன்களையும் வதத்தில் கலந்து கொள்வர். இதில் கந்த புராணம் பாடப்பட்டு, பராசக்தி வேல் கொண்டு சூரசம்ஹாரம் நடைபெறும். இதனை அடுத்து 9:00 மணிக்கு மேல் ஆரியர் மண்டபத்தில் வள்ளி, தெய்சேனா சமேத முத்துக்குமாரசாமியும் சின்ன குமாரசாமியும் எதிரெதிரே ஒரே சமயத்தில் தீபாதாரனை நடைபெற்று வெற்றி விழா கொண்டாடப்படும்‌. இதனை அடுத்து சின்னகுமாரசுவாமி மலைக்கோயில் சென்றபின் சாயரட்சை பூஜை நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீபெரும்புதுார்; மார்கழி மாத செவ்வாய் கிழமையான இன்று சாமந்தி, வெற்றிலை உள்ளிட்ட மாலைகளால் ... மேலும்
 
temple news
திருச்சி  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து நான்காம் நாளான இன்று  நம்பெருமாள் மஞ்சள் வண்ண ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் இன்று டிச.,23ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு அவதுாத தத்த பீடத்தின் தலைவர் ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமிகள், ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், கால்நடைகளை பாதுகாக்க உயிர்நீத்த வீரர்களுக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar