Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குமரியில் முருகன் கோவில்களில் ... முருகன் கோயில்களில் கந்தசஷ்டி திருக்கல்யாண வைபவம் முருகன் கோயில்களில் கந்தசஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் வேளாக்குறிச்சி ஆதீனம் வழிபாடு
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் வேளாக்குறிச்சி ஆதீனம் வழிபாடு

பதிவு செய்த நாள்

31 அக்
2022
11:10

மயிலாடுதுறை: துலா உற்சவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் வேளாக்குறிச்சி ஆதீனம் புனித நீராடி, வழிபாடு நடத்தினார்.

பார்வதி தேவி மயில் உரு கொண்டு சிவபெருமானை பூஜித்து சாபம் நீங்கிய தலமான மயிலாடுதுறை காவிரி துலா  கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் துலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்நாளில் கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளும், பக்தர்களும் காவிரியில் நீராடி தங்களது பாவங்களை போக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இவ்வாண்டு கடந்த ஐப்பசி ஒன்றாம் தேதி தொடங்கி துலா உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை தமிழகத்தின் தொன்மை வாய்ந்த ஆதீனங்களில் ஒன்றான வேளாக்குறிச்சி ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், ஆதீன இளவரசு அஜபா நடனேஸ்வர சுவாமிகள் ஆகியோர் துலாஸ்தானம் செய்ய காவிரி துலா கட்டத்தின் வடக்கு கரைக்கு வந்தனர். அவர்களுக்கு, தருமபுரம் ஆதீன கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் ஆதீனத்திற்குச் சொந்தமான மயிலாடுதுறை வதான்யேஸ்வர சுவாமி திருக்கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு சங்கல்ப ஸ்நானம் செய்துவைக்கப் பெற்றது. தொடர்ந்து அவர்கள் காவிரியில் புனித நீராடி காவிரி கரையில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் ... மேலும்
 
temple news
அயோத்தி; விவாக பஞ்சமி என்பது இந்துக்களால் ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் ஒரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar