Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மந்தக்கரை மகா கணபதி கோவிலில் தேர் ... திருவண்ணாமலையில் மஹா தீபத்தன்று மலையேற 2,500 பக்தர்களுக்கு அனுமதி திருவண்ணாமலையில் மஹா தீபத்தன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் செயற்கைகோள் மூலம் அளவீடு
எழுத்தின் அளவு:
பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் செயற்கைகோள் மூலம் அளவீடு

பதிவு செய்த நாள்

16 நவ
2022
07:11

புவனகிரி: பரங்கிப்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான புஞ்சை நிலம் 25 ஏக்கர் இந்து சமய அறநிலைத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், புவனகிரி பகுதியில் செயற்கைகோள் உதவியுடன் நேற்று அளவீடு செய்தனர்.

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான புஞ்சை நிலம் 24 ஏக்கர் 96 சென்ட் புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லையில் உளுத்துார் சாலையில் உள்ளது. இந்த நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஆறு பேர் தொடர் குத்தைகைக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கோவிலுக்கு முறையான குத்தகை தராமல் காலம் கடத்தி வந்தனர். இதனால் பல ஆண்டுகளாக குத்தகை பாக்கி கிடப்பில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் செயற்கை கோள் உதவியுடன் இடத்தை அளவீடு செய்ய கடந்த வாரம் மருதுார் போலீசில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். அதன் படி நேற்று செயல் அலுவலர் மஞ்சு தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் சுரேந்திரன், இந்து சமய அறநிலைத்துறை நில அளவையர்கள் முத்துராஜ், வினோத்குமார் உள்ளிட்டவர்கள் செயற்கை கோள் உதவியுடன் இடத்தை அளந்து கல் பதித்தனர். சிதம்பரம் ஏ.எஸ்.பி., ரகுபதி உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வம், தனிப்பிரிவு ஏட்டு நிர்மல்குமார் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்து சமய அறநிலைத்துறை ஊழியர்கள் முத்துக்குமரசாமி, லட்சுமணன் ,பரம்பரை அறங்காவலர் வரதராஜ பட்டாச்சாரியர் உள்ளிட்டவர்கள் இடத்திற்கான எல்லை வடிவத்தை காண்பித்தனர். தற்போதுள்ள நிலத்தை குத்தகை பாக்கி வைத்துள்ள தனியாரிடம் இருந்து மீட்டு பொது குத்தகைக்கு ஏலம் விடுவதற்குஆயத்தமாகியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்; மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயிலில் சஷ்டி மற்றும் கிருத்திகை ஒட்டி சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் பவித்ரோற்சவ வைபவத்தையொட்டி மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
கோவை; கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் ஆவணி ... மேலும்
 
temple news
திருப்பதி; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெள்ளிக்கிழமை திருமலை திருப்பதி கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar