Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாரதாம்பாள் கோவிலில் 10 ஆயிரம் அகல் ... ராமேஸ்வரம் கோயில் நடை தடுப்பு வேலியில் மூடல் : பக்தர்கள் அவதி ராமேஸ்வரம் கோயில் நடை தடுப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கார்த்திகை முதல் ஞாயிறு திருத்தணி கோயிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
கார்த்திகை முதல் ஞாயிறு திருத்தணி கோயிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

21 நவ
2022
08:11

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம் உட்பட, அண்டை மாநிலங்களில் இருந்து, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, முருகப்பெருமானை தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று வார விடுமுறையான ஞாயிறு மற்றும் கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு என்பதால், வழக்கத்திற்கு மாறாக, காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். பொதுவழியில், பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்வதற்கு, நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. அதே போல், நுாறு ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், இரண்டரை மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசனம் செய்தனர். நேற்று, காத்திகை மாதம் முதல் ஞாயிறு என்பதால், மூலவருக்கு அதிகாலை 4:30 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், தங்கக்கிரீடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. மூலவரை தரிசிக்க, வரிசையில் நின்ற பக்தர்களுக்கு, குடிநீர் வசதியை கோவில் நிர்வாகம் ஏற்படுத்தி தராததால், சிரமப்பட்டனர். இதுதவிர, போதிய போலீஸ் பாதுகாப்பு மற்றும் கோவில் ஊழியர்கள் பக்தர்களை ஒழுங்குபடுத்தி அனுப்பாததால், கூட்ட நெரிசலில் பெரும்பாலான பக்தர்கள், மூலவரை சரியாக தரிசிக்க முடியாமல், ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar