Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாரதாம்பாள் கோவிலில் 10 ஆயிரம் அகல் ... ராமேஸ்வரம் கோயில் நடை தடுப்பு வேலியில் மூடல் : பக்தர்கள் அவதி ராமேஸ்வரம் கோயில் நடை தடுப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கார்த்திகை முதல் ஞாயிறு திருத்தணி கோயிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
கார்த்திகை முதல் ஞாயிறு திருத்தணி கோயிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

21 நவ
2022
08:11

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம் உட்பட, அண்டை மாநிலங்களில் இருந்து, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, முருகப்பெருமானை தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று வார விடுமுறையான ஞாயிறு மற்றும் கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு என்பதால், வழக்கத்திற்கு மாறாக, காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். பொதுவழியில், பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்வதற்கு, நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. அதே போல், நுாறு ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், இரண்டரை மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசனம் செய்தனர். நேற்று, காத்திகை மாதம் முதல் ஞாயிறு என்பதால், மூலவருக்கு அதிகாலை 4:30 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், தங்கக்கிரீடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. மூலவரை தரிசிக்க, வரிசையில் நின்ற பக்தர்களுக்கு, குடிநீர் வசதியை கோவில் நிர்வாகம் ஏற்படுத்தி தராததால், சிரமப்பட்டனர். இதுதவிர, போதிய போலீஸ் பாதுகாப்பு மற்றும் கோவில் ஊழியர்கள் பக்தர்களை ஒழுங்குபடுத்தி அனுப்பாததால், கூட்ட நெரிசலில் பெரும்பாலான பக்தர்கள், மூலவரை சரியாக தரிசிக்க முடியாமல், ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புனித சவான் மாதம் இரண்டாம் சோமவாரத்தை முன்னிட்டு, சிவ தரிசனம் செய்ய இராமேஸ்வரம், வாரணாசி, அயோத்தி ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருமங்கலம்; கள்ளிக்குடி தாலுகா செங்கப்படை கோயிலில் 68 ஆண்டுகளாக அணையாமல் தொடர்ந்து விளக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar