Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எறும்பு அரிசியை இழுப்பது போல்.: ... பம்பையில் குளிக்க கட்டுப்பாடு : நிலக்கல் - பம்பை தடத்தில் அரசு பஸ் வருவாய் ரூ.4 கோடி பம்பையில் குளிக்க கட்டுப்பாடு : ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் அதிகபட்ச கூட்டம் நாளையும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் அதிகபட்ச கூட்டம் நாளையும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு

பதிவு செய்த நாள்

27 நவ
2022
07:11

சபரிமலை, சபரிமலையில் மண்டல சீசன் துவங்கிய பின், நேற்று சன்னிதானத்தில் அதிகபட்ச கூட்டம் காணப்பட்டது. நாளையும் அதிக அளவில் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

கேரள மாநிலம், சபரிமலையில் தற்போது, ஆன்லைன் முன்பதிவு வாயிலாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தினமும், 1 லட்சத்து, 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், 50 முதல் 75 சதவீதம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்கின்றனர். நேற்று அதிகபட்சமாக, 87 ஆயிரத்து, 491 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இரவு வரை, 84 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். இன்று, 63 ஆயிரத்து, 130 பேரும், நாளை, 85 ஆயிரத்து, 812 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தால் சன்னிதானத்தில் நீண்ட நேரம் கியூவில் நிற்பதையும், நெரிசலையும் தவிர்க்கலாம் என, தேவசம் போர்டும், போலீசும் தெரிவித்துள்ளது. ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்களை தவிர்த்து, பிற பொது போக்குவரத்து வாகனங்களை பக்தர்கள் பயன்படுத்த வேண்டும் என, மோட்டார் வாகன அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாதுகாப்பு பணியில் இரண்டாம் கட்டமாக ஒன்பது டி.எஸ்.பி.,க்கள், 30 இன்ஸ்பெக்டர்கள், 95 எஸ்.ஐ.,க்கள் உட்பட 1,290 போலீசார் ஈடுபடுகின்றனர். பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழியில், பாதையோரம் வரும் குரங்கு, மலை அணில் போன்றவற்றுக்கு பக்தர்கள் உணவு கொடுக்கக்கூடாது என்றும், சில நேரங்களில் அவை பக்தர்களை தாக்க கூடும் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar