Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாலை சூடும் மணநாள் விரைவில் வர ... பக்தவத்சலன் என்பவன் யார்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இப்போதே சொல்லிடுங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2012
03:08

வயதான பிறகு தான் ஆன்மிகம் என்ற கருத்து பலரிடமும் இருக்கிறது. நாடி, நரம்பெல்லாம் நன்றாக இருக்கிறபோதே நமக்கு பிடித்த தெய்வத்தின் நாமத்தை உச்சரித்து விட வேண்டும். நமசிவாய, சிவாயநம, சரவணபவ, கோவிந்தா, வெங்கட்ரமணா, ஓம் சக்தி என்று எத்தனையோ நாமங்கள் இறைவனுக்கு இருக்கின்றன. ஒருவர், வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருந்தார். அந்த அந்திம நேரத்தில், கடவுளின் பெயரை சொன்னால் புண்ணியமே எனக்கருதி, அவரது மகனை முன்னால் நிறுத்தினர். அவன் பெயர் கோவிந்தன். அவருக்கு கண்கள் சுழன்று கொண்டுஇருந்தன. இவன் யார் தெரிகிறதா? என்றனர் உறவினர்கள்.  கோவிந்தன் என அவர் சொல்லியிருக்கலாம். இவனா! இவன் என் கடைசிப் பையன் என்றாராம். எனவே, இளமையிலேயே இறைவனின் திருநாமத்தைச் சொல்லுங்கள். இறுதிவாழ்க்கை இனிமையாக அமைய அது ஒன்றே வழி.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar