Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு ... காஞ்சிபுரம் சாரதா சேவா சங்கத்தில் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் வகுப்பு காஞ்சிபுரம் சாரதா சேவா சங்கத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாறு தியாகராஜர் 176வது ஆராதனை விழா: பந்தக்கால் முகூர்த்தம்
எழுத்தின் அளவு:
திருவையாறு தியாகராஜர் 176வது ஆராதனை விழா: பந்தக்கால் முகூர்த்தம்

பதிவு செய்த நாள்

04 டிச
2022
10:12

தஞ்சாவூர்: திருவையாறு தியாகராஜரின் 176வது ஆராதனை விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு சமாதி உள்ளது. தியாகராஜருக்கு ஆண்டுதோறும் 5 நாட்கள் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தியாகராஜர் ஆராதனை விழா அடுத்த மாதம் (ஜனவரி) 06ம் தேதி, தொடங்கி 11ம் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் பல்வேறு இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தியாகராஜர் முக்தியடைந்த பகுளபஞ்சமி தினமான ஜனவரி 22ம் தேதி தியாகராஜருக்கு பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறுது. அப்போது தியாகராஜருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இதற்காக இன்று(4ம் தேதி) திருவையாறில், ஆராதனை விழா பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதற்காக பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாரதனையும் காண்பிக்கப்பட்டன. இதில், சபையின் தலைவரும், எம்.பி.,யுமான ஜி.கே.வாசன், சபை நிர்வாகிகள் கலந்துகொண்டு பந்தக்கால் நட்டு வைத்தனர்.
பின்னர் வாசன் நிருபர்களிடம் கூறியதாவது;   தியாகராஜர் ஆராதனை விழா துவக்கமான 6ம் தேதி மாலை  புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், 11ம் தேதி காலை நடைபெறும் தியாகராஜர் பஞ்ச கீர்த்தனை விழாவில், தமிழக ஆளுநர் ரவி கலந்து கொள்ளுகின்றனர்.  கவர்னர்கள் விழாவிற்கு வருவது மூலம் அவர்கள், இசைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இந்திய அளவில் சபாவை கொண்டு செல்லும் என்பதால் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், இசை ஆர்வலர்கள் பலரும் பாடுவதற்காக ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதமாக ஒரு நாள் கூடுதலாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar