Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகையே அளந்த பெருமாளின் இடம் ... ஸ்ரீரங்கம் தெப்பத் திருவிழா : ஹம்சவாகனத்தில் நம்பெருமாள் உலா ஸ்ரீரங்கம் தெப்பத் திருவிழா : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பறவை காவடி எடுத்த வால்பாறை பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பறவை காவடி எடுத்த வால்பாறை பக்தர்கள்

பதிவு செய்த நாள்

24 பிப்
2023
10:02

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து வந்தனர்.

பழநி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நிறைவு பெற்ற பிறகும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக காவடி எடுத்து வருகை புரிகின்றனர். நேற்று (பிப்.23) கோவை மாவட்டம், வால்பாறையை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு நாட்கள் பாதயாத்திரையாக சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். நேற்று முன்தினம் இரவு பழநி, சண்முக நதி வந்தனர். நேற்று சண்முக நதியில் வழிபாடு செய்து ராட்சத கிரேனில் 9 நபர்கள், பறவைக்காவடியில் அந்தரத்தில் தொங்கியபடி புறப்பட்டனர். பறவை காவடி முன்பாக 15 பேர், 15 அடி நீளமுள்ள அலகு குத்தியும், 5 பேர் பறவை கத்திகளால் அலகு குத்திய படியும் சென்றனர். இவர்கள் கடந்த 47 ஆண்டுகளாக பால்காவடி, தீர்த்த காவடி, மயில் காவடி எடுத்து வருகின்றனர். பறவை காவடி எடுத்து, அலகு குத்தி வந்தவர்களிடம் பெண்கள் தங்கள் குழந்தையை கொடுத்தனர். நகரின் முக்கிய வீதிகளில் வந்து கிரிவலப் பாதையில் வலம் வந்தனர். மலைக் கோயிலில் தரிசனம் செய்து திரும்பினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்;  உலகில் அமைதி, செழிப்பு நிலவ வேண்டி, சத்ய சாயி நிறுவனங்கள் சார்பில் ராமேஸ்வரத்தில்  ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் கணபதி ஹோமத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
இளையான்குடி: இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழாவில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் கலந்து ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு நடந்த ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே, அமராவதி ஆற்றின் கரையில், பழமையான அம்மன் சிலை கண்டறியப்பட்டுள்ளது. உடுமலை வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar