Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்டாள் கோயிலுக்கு தங்க ரதம் : ... திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலை சீரமைக்கும்படி பக்தர்கள் வேண்டுகோள்! திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க தடை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 செப்
2012
11:09

ஊட்டி : நீலகிரியில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போது, ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
"பிளாஸ்டர் ஆப் பாரிஸ் எனும் வேதிப்பொருள் கலந்து தயாரிக்கப்படும், ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும் போது, நீரின் உப்புத்தன்மை அதிகரித்து, அதை பயன்படுத்தும் மக்கள், கால்நடைகளுக்கு தோல் வியாதி, அஜீரணம் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளன.
ரசாயன வர்ணங்களில் கலந்திருக்கும் காரீயம் மற்றும் துத்தநாகம் போன்ற உலோகங்களால் நீர் நிலைகள் மாசுபடுவதுடன், நீர் நிலைகளில் வாழும் உயிரினங்களுக்கு, அந்நீரை பயன்படுத்தும் பொதுமக்கள், விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, களிமண்ணால் செய்யப்பட்ட, ரசாயன கலவை இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்; இத்தகைய சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கலாம். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர், நிலைகளில் கரைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க குன்னூர் லாஸ் நீர் வீழ்ச்சி, ஊட்டியில் காமராஜ் சாகர் அணை, கூடலூரில் இரும்பு பாலம் ஆறு, பந்தலூரில் பொன்னானி ஆறு, கோத்தகிரியில் உயிலட்டி நீர் வீழ்ச்சியில் சிலைகளை கரைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை பாரம்பரிய வழக்கப்படி சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு, அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar