Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகிரி பாலசுப்பிரமணிய சுவாமி ... தேனி வேல்முருகன் கோயிலில் சஷ்டி சிறப்பு வழிபாடு தேனி வேல்முருகன் கோயிலில் சஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பதிவு செய்த நாள்

27 மார்
2023
06:03

சபரிமலை,  சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


ஏப்., ஐந்தாம் தேதி பம்பையில் ஆராட்டு நடக்கிறது. சபரிமலை நடை நேற்று மாலை 5:00 மணிக்கு திறந்த பின்னர் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு ஸ்ரீகோயிலில் சுத்திகலச பூஜைகள் நடத்தினார். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் நெய்யபிஷேகம், கணபதி ேஹாமம், உஷபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. 9:00 மணிக்கு கொடியேற்றத்துக்கான பூஜைகள் தொடங்கியது. பூஜிக்கப்பட்ட கொடிப்பட்டம் மேளதாளத்துடன் பவனியாக கோயிலை சுற்றி கொண்டு வரப்பட்டது. நெற்றிப்பட்டம் கட்டிய யானை கொடிமரத்தின் அருகே வந்தது. தொடர்ந்து தந்திரி பூஜைகள் நடத்திய பின்னர் 9.45 மணிக்கு தங்ககொடிமரத்தில் கொடியேற்றப்பட்ட போது சரணகோஷம் முழங்கியது. விழா வரும் ஏப்., ஐந்தாம் தேதி வரை நடக்கிறது. ஏப்., நான்காம் தேதி வரை தினமும் மதியம் உற்சவபலியும், இரவில் ஸ்ரீபூதபலி என்ற யானை மீது சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏப்., நான்காம் தேதி ஒன்பதாம் நாள் விழாவில் சரங்குத்தியில் பள்ளிவேட்டையும், ஐந்தாம் தேதி மதியம் 12.30 மணிக்கு பம்பையில் ஆராட்டும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar