Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்குனி வெள்ளி அம்மன் கோயில்களில் ... காரைக்கால் ஜெயவீரபால ஆஞ்சநேயர் கோவிலில் மகா ஹோமம் காரைக்கால் ஜெயவீரபால ஆஞ்சநேயர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் இரட்டை மாடுகள் பூட்டிய வண்டியில் மாகாளி உற்சவம்
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் இரட்டை மாடுகள் பூட்டிய வண்டியில் மாகாளி உற்சவம்

பதிவு செய்த நாள்

31 மார்
2023
05:03

பரமக்குடி: பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி விழாவில், இரட்டை மாடுகள் பூட்டிய வண்டியில் மாகாளி விழா உற்சாகமாக நடந்தது.

முத்தாலம்மன் கோயில் கொடி மரத்தில் மார்ச் 28 அன்று காலை சிங்க கொடி ஏற்றி வைக்கப்பட்டு விழா துவங்கியது. அம்மன் பூதகி, சிங்க, அன்ன வாகனத்தில் வலம் வந்தார்.

நான்காம் நாள் விழாவான இன்று காலை 10:00 மணிக்கு அம்மன் வால், கத்தி, கேடயம், சங்கு, சக்கரம், கதை, சூலம், அக்னி ஏந்தி, இடுப்பில் வளரி, சுடர் கிரீடம் தரித்து, மகிஷாசுரமர்த்தினியாக காளி அலங்காரத்தில் வீற்றிருந்தார். மதியம் 12:00 மணிக்கு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குறவன், குறத்தி மற்றும் சுவாமி வேடமிட்டு அம்மன் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து 2:00 மணிக்கு அம்மன் சின்ன கடை தெரு வன்னியர் குல சேர்வைக்காரர்கள் மண்டபடியில் சேர்க்கை ஆகினார். பின்னர் மாலை 6:00 மணிக்கு இரட்டை காளை மாடுகள் பூட்டிய வண்டியில் மாகாளி வேடமணிந்தவர், சூரனை வதம் செய்ய ஏறி அமர்ந்தார். அப்போது பெண் வேடமிட்ட ஆண்கள் வண்டியில் ஆடியபடி முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு சின்ன கடை தெருவில் மாகாளி வேடமணிந்தவர் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் இரவு 11:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்து அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலை அடைந்தார். ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றத் துடன் இன்று வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 
temple news
கோவை : தை மாதம் உத்திரட்டாதி நட்சத்திரம் மற்றும் முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
திருப்பதி : திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் நடந்த ஊஞ்சல் சேவையில், ஸ்ரீ புரந்தர தாசரின் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: கூவம் ஆற்றில் 50 கற்சிலைகளை இளைஞர்கள் கண்டெடுத்து, அதிகாரிகளிடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar