Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் மன்மதன் ... போத்தம்பாளையம் சுயம்பு மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு பொங்கல் விழா போத்தம்பாளையம் சுயம்பு மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளத்தில் கள்ளழகரை வரவேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பெரியகுளத்தில் கள்ளழகரை வரவேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள்

பதிவு செய்த நாள்

05 மே
2023
05:05

பெரியகுளம்: பெரியகுளத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் கள்ளழகர் குதிரை வாகனத்தில், பச்சைபட்டு உடுத்தி எழுந்தருளினார்.

பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து கள்ளழகராக வராகநதிகரையோரம் மண்டகப்படியில் எழுந்தருளினார். பச்சை பட்டு உடுத்தி, கருப்பு பொட்டு வைத்து வடகரை அழகர்சாமிபுரத்தில் துவங்கிய மண்டகப்படி தென்கரை வரை 36 மண்டகப்படிதாரர்கள் பூஜையில் வந்து சென்றார். கம்பம் ரோடு காளியம்மன் கோயிலில் எழுந்தருளிய கள்ளழகரை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.

அர்ச்சகர் பாபு கூறுகையில்: கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி, கருப்பு பொட்டு வைத்திருப்பது, அனைவருக்கும் சகலவிதமான ஐஸ்வர்யம் கிடைக்கும், விவசாயம் செழிக்கும் என்றார். கள்ளழகரை வரவேற்க பெரியகுளம் பகுதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். கள்ளழகர் வேடம் அணிந்தவர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து ஆனந்தப்படுத்தினர்‌. வழிநெடுகிலும் நீர்மோர் வழங்கி பக்தர்களை உற்சாகப்படுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி 3ம் நாளான இன்று வராகியாக அம்பிகையை அலங்கரிக்க வேண்டும். புரட்டாசி சனியில் பெருமாளை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா, ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை மற்றும் நவராத்திரி 3ம் நாளை முன்னிட்டு கோவை மாவட்ட கோவில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar