Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுவயல் பொன்னழகி அம்மன் கோயில் ... பரமக்குடியில் கள்ளழகர் பூ பல்லக்கில் கோயிலுக்கு திரும்பினார் பரமக்குடியில் கள்ளழகர் பூ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மறுபூஜையில் தாயை வணங்கிய வீச்சுகருப்பணன்; சித்திரை திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
மறுபூஜையில் தாயை வணங்கிய வீச்சுகருப்பணன்; சித்திரை திருவிழா நிறைவு

பதிவு செய்த நாள்

10 மே
2023
09:05

பெரியகுளம்: பெரியகுளம் போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் காவல் தெய்வமான வீச்சு கருப்பணசுவாமி கோயில் சித்திரை திருவிழா மறுபூஜையுடன் நேற்று நிறைவடைந்தது. வீச்சு கருப்பணசுவாமி தனது தாயாரை சந்திக்கும் நிகழ்வு நடந்தது.

பெரியகுளம் தென்கரை கச்சேரி ரோட்டில் வீச்சுகருப்பணசாமி கோயில் உள்ளது பெரியகுளம் சப்- டிவிஷனுக்கு உட்பட்ட காவல்துறை குடும்பத்தினர் இதனை நிர்வகிக்கின்றனர். போலீஸ் ஸ்டேஷனுக்கு பணிக்கு வரும் டி.எஸ்.பி., முதல் போலீஸ்காரர் வரை வீச்சு கருப்பணசுவாமி கோயிலில் பொங்கல் வைத்து பணியை தொடர்கின்றனர். போலீசார்களுக்கு காவல் தெய்வமாக துணை நிற்பதாக ஐதீகம்.‌ நேர்த்திக்கடன் நிறைவேறியவுடன் அரிவாள் செய்தல் கிடாவெட்டி வழிபடுகின்றனர். மே 2, மே 3, மே 4 ஆகிய 3 நாட்கள் திருவிழா நடந்தது. தாயை வணங்கிய வீச்சுகருப்பண சுவாமி: பூச்சி முதல் மனிதர்கள் வரை அனைத்து உயிரினங்களும் தாய் பாசத்திற்கு கட்டுப்பட்டவர்கள். இதற்கு தெய்வமும் விதி வழக்கல்ல என்பதை வகையில் உணர்த்தும் வகையில் நேற்று மறுபூஜையன்று வீச்சுகருப்பண சுவாமி கோயில் வளாகத்தில் தனது வலது புறம் வீற்றிருக்கும் சாந்த கீர்த்தினி அன்னையை வழிபடும் நிகழ்வை பூசாரிகள் முருகன், வினோத் செய்துகாட்டினர். ஏராளமான போலீசார்கள் குடும்பத்துடன், குறிப்பாக இந்த நிகழ்வை முன்னிட்டு தாயுடன் ‌வந்திருந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ‌

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
கோவை; கோவை ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் புரட்டாசி கடைசி சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் நடந்தது. ... மேலும்
 
temple news
கிருஷ்ணகிரி; தேன்கனிக்கோட்டை அருகே பாலதொட்டனப்பள்ளியில் பழமை வாய்ந்த பெரியம்மா கோயில் உள்ளது. கோயில் ... மேலும்
 
temple news
திருநகர்; திருப்பரங்குன்றம் நெல்லையப்பபுரம் வெயில் உகந்த அம்மன் கோயிலில் 27ம் ஆண்டு புரட்டாசி பொங்கல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar