Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 700 ஆண்டாக கும்பாபிஷேகம் காணாத ... ஏர்வாடி தர்காவில் அடிமரம் ஏற்று விழா! ஏர்வாடி தர்காவில் அடிமரம் ஏற்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகநதியில் ஸ்வாமி சிலைகள் கண்டெடுப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 செப்
2012
11:09

திருவண்ணாமலை: ஆரணி அருகே கமண்டல நாகநதியில் நான்கு கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. ஆரணி அடுத்த சத்திய விஜயநகரம் கிராமத்தில், மன்னர் காலத்து அரண்மனை வளாகத்தில் அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியின் பின்புறம் உள்ள கமண்டல நாக நதிகரையில், நேற்று முன்தினம் 25ம் தேதி நான்கு ஸ்வாமி கற்சிலை இருப்பதாக அப்பகுதி பஞ்சாயத்து தலைவர் துரை, வி.ஏ.ஓ. சங்கருக்கு தகவல் தெரிவித்தார்.வி.ஏ.ஓ., சங்கர் மற்றும் தாசில்தார் பாலகிருஷ்ணனும் கமண்டல நாகநதி கரைக்கு சென்று, இரண்டு அடி உயரமுள்ள விசாலாட்சி அம்மன் சிலை, ஒரு அடி உயரமுள்ள காசி விஸ்வநாத சிவலிங்கம், முக்கால் அடி உயரமுள்ள பலிபீடம், ஒரு அடி உயரம் உள்ள நந்தியம் பெருமாள் ஆகிய கற்சிலைகள் கண்டெடுத்தனர். மீட்கப்பட்ட சிலைகள் வருவாய் துறையில் ஒப்படைக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar