Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அஞ்சுகுளிப்பட்டி முத்தாலம்மன் ... சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி சாது சண்முக அடிகளாருக்கு வரவேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2023
04:06

பழநி: பழநி, சாது சண்முக அடிகளார், இந்திய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொண்டு பழநி திரும்பினார் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பழநி, சாது சண்முக அடிகளார், டெல்லியில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அதில் பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு செங்கோல் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஆசி வழங்கினார். அதன்பின் நேற்று மாலை பழநி ஆசிரமத்திற்கு திரும்பினார். மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர் கிரி வீதியில் நகரின் முக்கிய பிரமுகர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

அதன்பின் சாது சண்முக அடிகளார் மடத்தில் சாது சண்முக அடிகளார் பேசுகையில்,"தற்போதுள்ள நாடாளுமன்றம் 90 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. நிர்வாக அலுவலக செலவீனங்கள் ஆண்டு தோறும் ரூ.1500 கோடி ஏற்படுகிறது. தற்போது ரூ.980 கோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிர்வாக அலுவலர்கள் அனைத்தும் செயல்பட உள்ளது. இதனால் ஆண்டுதோறும் மிகப்பெரிய செலவு குறையும். சுதந்திரத்தை பரிமாறிக் கொள்ள ராஜாஜி அவர்கள் பழமையான திருவாடுதுறை ஆதீனத்தின் மூலம் புதிய செங்கோல் செய்யப்பட்டு நேருவிடம் கொடுக்கப்பட்டது. புதிய பாராளுமன்றத்தில் தற்போதைய பிரதமர் மோடி பாராளுமன்றத்தின் உயரிய இடத்தில் செங்கோலை வைத்துள்ளார். தமிழகத்திற்கு பெருமையை ஏற்படுத்துகிறது. சாது சண்முக அடிகளார், புலிப்பாணி பாத்திர சுவாமிகள் என இரண்டு சன்னியாசிகள் அழைக்கப்பட்டுள்ளனர். இது பழநிக்கு பெருமையானது. பாராளுமன்றத்தில் பிரதமர் நடந்து கொண்டது இனி அவருடைய ஆட்சியை தொடர்ந்து நாட்டில் நிலவும் என்பதை உணர்த்துகிறது. பிரதமரையும் புறம்தள்ளியவர்கள் வியக்கும் அளவுக்கு செயல்பட்டு வருகிறார். தமிழை மிகப் பழமையான மொழி என பறைசாற்றுகிறார். தமிழை பாதுகாக்க வேண்டும்." என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வண்ண ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; தமிழகம் வந்துள்ள சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள், இன்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே ஆதிவராஹி அம்மன் கோயிலில் உள்ள யோக நரசிம்மருக்கு சுதர்சன ஜெயந்தி ஆனி மாத சுவாதி ... மேலும்
 
temple news
நிலக்கோட்டை;திருச்செந்துார் முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக திண்டுக்கல்மாவட்டம் நிலக்கோட்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar