Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ... சிவகிரி திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா சிவகிரி திரவுபதி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கோயிலில் மீண்டும் அடாவடி; அலகு குத்தி வந்த பக்தரை தள்ளிவிட்ட செக்யூரிட்டிகள்
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் கோயிலில் மீண்டும் அடாவடி; அலகு குத்தி வந்த பக்தரை தள்ளிவிட்ட செக்யூரிட்டிகள்

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2023
12:06

திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அலகு குத்தி பாதயாத்திரையாக வந்த பக்தரை தனியார் செக்யூரிட்டிகள் தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2ம் தேதி வைகாசி விசாக பெருந்திருவிழா நடந்தது. பாதயாத்திரையாக முருகப்பக்தர்கள் திருச்செந்துாரில் குவிந்தனர்.  இதனால் சண்முகவிலாச மண்டபத்தில் உள்ளே நுழைய விடாமல் தடுப்பு வேலிகள் அமைத்து தனியார் செக்யூரிட்டிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று திருச்செந்துாரில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது பாதயாத்திரையாக அலகு குத்தி வந்த பக்தர் சண்முக விலாச மண்ட பகுதியில் உள்ளே நுழைய முயன்றார். ஆனால் அவரை உள்ளே விடாமல் பணியில் இருந்த செக்யூரிட்டிகள் அலகு குத்தி வந்த பக்தரிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்து அவரை தள்ளிவிட்டுள்ளனர். இதனை அங்கு தரிசனத்திற்கு வந்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரைச் சேர்ந்த நவசக்தி என்பவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். அப்போது அங்கிருந்தவர்கள் செல்போனை பறித்து சென்றனர். மேலும் புறக் காவல் நிலையத்தில் இருந்த போலீசாரும் அவரது செல்போனில் இருந்த பதிவை அழிக்க முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முக விலாசம் மண்டப பகுதியில் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு தடுப்பு வேலிகளை தள்ளி உள்ளே நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கோவில் மற்றும் வீடுகளில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
கோவை ; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் விநாயக பெருமானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (26ம் ... மேலும்
 
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar