Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ... சிவகிரி திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா சிவகிரி திரவுபதி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கோயிலில் மீண்டும் அடாவடி; அலகு குத்தி வந்த பக்தரை தள்ளிவிட்ட செக்யூரிட்டிகள்
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் கோயிலில் மீண்டும் அடாவடி; அலகு குத்தி வந்த பக்தரை தள்ளிவிட்ட செக்யூரிட்டிகள்

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2023
12:06

திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அலகு குத்தி பாதயாத்திரையாக வந்த பக்தரை தனியார் செக்யூரிட்டிகள் தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2ம் தேதி வைகாசி விசாக பெருந்திருவிழா நடந்தது. பாதயாத்திரையாக முருகப்பக்தர்கள் திருச்செந்துாரில் குவிந்தனர்.  இதனால் சண்முகவிலாச மண்டபத்தில் உள்ளே நுழைய விடாமல் தடுப்பு வேலிகள் அமைத்து தனியார் செக்யூரிட்டிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று திருச்செந்துாரில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது பாதயாத்திரையாக அலகு குத்தி வந்த பக்தர் சண்முக விலாச மண்ட பகுதியில் உள்ளே நுழைய முயன்றார். ஆனால் அவரை உள்ளே விடாமல் பணியில் இருந்த செக்யூரிட்டிகள் அலகு குத்தி வந்த பக்தரிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்து அவரை தள்ளிவிட்டுள்ளனர். இதனை அங்கு தரிசனத்திற்கு வந்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரைச் சேர்ந்த நவசக்தி என்பவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். அப்போது அங்கிருந்தவர்கள் செல்போனை பறித்து சென்றனர். மேலும் புறக் காவல் நிலையத்தில் இருந்த போலீசாரும் அவரது செல்போனில் இருந்த பதிவை அழிக்க முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முக விலாசம் மண்டப பகுதியில் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு தடுப்பு வேலிகளை தள்ளி உள்ளே நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: 2533 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, ஸ்ரீசத்ய வெங்கட் சூர்ய ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  அட்சய திருதியையொட்டி, கும்பகோணத்தில் ஒரே இடத்தில்  12 பெருமாள் கருட சேவை வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேர் அலங்கரிப்பதற்காக பந்தக்கால் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் கண்ணை கவரும் வேலைபாடுகளுடன் கூடிய சல்லடம் எனும் ஆடை அணிந்து ... மேலும்
 
temple news
கோவை; சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரம் மற்றும் அட்சய திருதியை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar