* இருவருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால் சமாதானம் செய்யுங்கள். * நேர்வழியைப் பின்பற்றி நடப்போருக்கு நிம்மதி கிடைக்கும். * குழப்பம் விளைவிப்பது, கொலையை விட கொடியது. * சகோதரர்களுடன் ஒற்றுமையாக இருங்கள். * பிறரது வீட்டில் நுழையும் போது அவர்களின் அனுமதிபெற்றும், ஸலாம் கூறியபிறகும் நுழையுங்கள். – பொன்மொழிகள்