Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏர்வாடி தர்காவில் மத நல்லிணக்க ... குளங்கள் பாதுகாப்பு அமைப்புக்கு திருவாவடுதுறை ஆதீனம் பாராட்டு குளங்கள் பாதுகாப்பு அமைப்புக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கடற்கரையில் முருகன், வள்ளி திருமண கதை கூறி 300 பெண்கள் கும்மி அடித்து நடனம்
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் கடற்கரையில் முருகன், வள்ளி திருமண கதை கூறி 300 பெண்கள் கும்மி அடித்து நடனம்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2023
12:06

திருச்செந்துார்: திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் முருகன், வள்ளி திருமணத்தை, 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரேவண்ணகலரில் ஆடை அணிந்து கும்மி பாட்டு பாடி, நடனமாடி விளக்கியது பக்தர்கள் கவனத்தை ஈர்த்தது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை கொங்கு நாடு கலைக்குழு சார்பில், ஆண்டுதோறும் வள்ளியம்மாள் வரலாறு குறித்தும், வள்ளி, முருகன் திருமணம் குறித்து விளக்கும் வகையில், ஏதாவது ஒரு முருகன் கோயிலில் கும்மி பாட்டு பாடி, நடனமாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  இந்தாண்டு, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில், ஆசிரியர் தமிழச்சி தாரணி தலைமையில், சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் முருகன், வள்ளி திருமண கதையைகும்மி பாட்டு முறையில் நடனமாடி பக்தர்களுக்கு விளக்கினர். இதில் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 7 வயது சிறுமி முதல் 70 வயதுள்ள பெண்கள் 300 பேர் கலந்து கொண்டு நடனமாடினார். இது குறித்து அவர்கள் கூறுகையில்,வழிபாட்டு முறையான இந்த கும்மி பாட்டு நடனம் ஆடுவதால், மன அழுத்தம் நீங்கி உடலும் மனமும் ஆரோக்கியம் அடைவதாகவும், தன்னம்பிக்கை ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றனர். பெண்கள் வயது வித்தியாசம் இன்றி ஒரே வண்ணகலரில் ஆடை அணிந்து கோயில் கடற்கரையில் வள்ளி,முருகன் திருமண கதையை விளக்கி கும்மி அடித்து நடனமாடி வழிபாடு செய்ததை கோயிலுக்கு வந்த மற்ற பக்தர்களுக்கு பக்தியுடன் கண்டுகளித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி;வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டி பக்தர்கள் விரதம் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத்தேர் உத்ஸவம் விருப்பன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் நகரத்தார் மக்கள் குலதெய்வ வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சென்னை: திருமலை, திருப்பதிவெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar