Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏர்வாடி தர்காவில் மத நல்லிணக்க ... குளங்கள் பாதுகாப்பு அமைப்புக்கு திருவாவடுதுறை ஆதீனம் பாராட்டு குளங்கள் பாதுகாப்பு அமைப்புக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கடற்கரையில் முருகன், வள்ளி திருமண கதை கூறி 300 பெண்கள் கும்மி அடித்து நடனம்
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் கடற்கரையில் முருகன், வள்ளி திருமண கதை கூறி 300 பெண்கள் கும்மி அடித்து நடனம்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2023
12:06

திருச்செந்துார்: திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் முருகன், வள்ளி திருமணத்தை, 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரேவண்ணகலரில் ஆடை அணிந்து கும்மி பாட்டு பாடி, நடனமாடி விளக்கியது பக்தர்கள் கவனத்தை ஈர்த்தது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை கொங்கு நாடு கலைக்குழு சார்பில், ஆண்டுதோறும் வள்ளியம்மாள் வரலாறு குறித்தும், வள்ளி, முருகன் திருமணம் குறித்து விளக்கும் வகையில், ஏதாவது ஒரு முருகன் கோயிலில் கும்மி பாட்டு பாடி, நடனமாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  இந்தாண்டு, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில், ஆசிரியர் தமிழச்சி தாரணி தலைமையில், சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் முருகன், வள்ளி திருமண கதையைகும்மி பாட்டு முறையில் நடனமாடி பக்தர்களுக்கு விளக்கினர். இதில் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 7 வயது சிறுமி முதல் 70 வயதுள்ள பெண்கள் 300 பேர் கலந்து கொண்டு நடனமாடினார். இது குறித்து அவர்கள் கூறுகையில்,வழிபாட்டு முறையான இந்த கும்மி பாட்டு நடனம் ஆடுவதால், மன அழுத்தம் நீங்கி உடலும் மனமும் ஆரோக்கியம் அடைவதாகவும், தன்னம்பிக்கை ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றனர். பெண்கள் வயது வித்தியாசம் இன்றி ஒரே வண்ணகலரில் ஆடை அணிந்து கோயில் கடற்கரையில் வள்ளி,முருகன் திருமண கதையை விளக்கி கும்மி அடித்து நடனமாடி வழிபாடு செய்ததை கோயிலுக்கு வந்த மற்ற பக்தர்களுக்கு பக்தியுடன் கண்டுகளித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar