திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தேர் சுத்தம் செய்யும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2023 03:06
திருநெல்வேலி; தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேரை கொண்ட திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில். நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் வரும் ஜூலை 2ம் தேதி நடக்கிறது. விழாவானது துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆனித் தேரோட்டத்திற்காக இன்று தேர் சுத்தம் செய்யும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.