Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூஞ்சோலையில் வைக்கப்பட்ட ... ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று இரவு ஐந்து கருடசேவை ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிச்செவ்வாய்; அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்.. பரவச தரிசனம்
எழுத்தின் அளவு:
ஆடிச்செவ்வாய்; அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்.. பரவச தரிசனம்

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2023
11:07

மழைக் காலத்தின் துவக்கமான ஆடிமாதத்தில் நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நோய்கள் பரவாமல் இருக்கவும், அம்மனுக்கு முன்னோர்கள் பண்டிகைகள் நடத்தினர். ஆடி மாத செவ்வாய், ஆடிவெள்ளியில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்தும், கூழ் ஊற்றியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். இதனால் ஆடி மாதத்தில் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இன்று முதல் ஆடிச்செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சூலூர் சிவன் கோவில், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில், சோமனூர், செங்கத்லுறை, சுப்பராயன் புதூரில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி கோவில்களில் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.

ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகள் விஷேமானது என்பதால் அம்பாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் பெண்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இன்று ஆடி செவ்வாயை முன்னிட்டு அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  தேனி மேலப்பேட்டை பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நெல்லை, மதுரை என அனைத்து அம்மன் கோயில்களிலும் ஆடிச் செவ்வாய் கிழமையை முன்னிட்டு, காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
பொங்கலுார்: ‘‘வேல் அறிவின் வடிவம். கந்த சஷ்டி கவசம் பாடினால் வீரம் பிறக்கும்; விவேகம் பிறக்கும்; இருள் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு மார்கழி ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை அடுத்துள்ள, நடுமலை எஸ்டேட் தெற்கு டிவிஷனில், மகாராஜா மாடசுவாமி, கருப்பசுவாமி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar