Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் பாஜக ராஜசபா ... சதுரகிரியில் பற்றிய காட்டுத்தீ; பல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு
எழுத்தின் அளவு:
குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2023
05:07

மேட்டுப்பாளையம்: குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில், மண்டல பூஜை, 108 சங்காபிஷேகத்துடன் நிறைவடைந்தது.

காரமடை அருகே குருந்தமலையில், மிகவும் பழமையான, குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் ஜூன் மாதம் 1ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை துவங்கியது. ஒவ்வொரு நாளும் குழந்தை வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்து வந்தனர். இன்று மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. காலையில் மலை மீதுள்ள கோவில் நடை திறந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜை செய்தனர். அதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில், முருகர், வள்ளி தெய்வானை ஆகிய சுவாமிகளுக்கு அலங்காரம் செய்து வைத்தனர். சுவாமிகள் முன், தீர்த்தங்கள் நிறைந்த, 108 சங்குகள் வரிசையாக வைக்கப்பட்டன. யாகசாலையில் யாக வேள்வி பூஜைகள் நடந்தன. பின்பு மதியம் ஒரு மணிக்கு சங்கிலிருந்த தீர்த்தத்தை, மூலவர் மீது ஊற்றி அபிஷேகம் செய்தனர். பின்பு மூலவர் சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்து, தீபாரதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் கோவை ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ், கோவில் செயல் அலுவலர் லோகநாதன் உட்பட நன்கொடையாளர்கள், பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர். கோவில் தலைமை அர்ச்சகர் ஜெயபாலசுப்பிரமணியம் தலைமையில், 5 அர்ச்சகர்கள் யாக வேள்வி பூஜை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar