கோதை என்பது ஆண்டாளின் இயற்பெயர். பெரியாழ்வார் ஏன் இப்பெயர் சூட்டினார் தெரியுமா. அதற்கு முதலில் ஒரு ஸ்லோகத்தை படிப்போம்.
காம் ததாதி இதி கோதா காம் தததே இதி கோதா
காம் என்றால் நல்ல வாக்கு. நல்வாக்கு தருபவள், நல்வாக்கு உடையவள் என்று பொருள். கஷ்டம் வரும்போது ஆறுதலாக யாராவது பேசினால் நமக்கு நன்றாக இருக்கும் அல்லவா. இதனால் இப்பெயர் சூட்டினார். எனவே கீழ்க்கண்ட பாடலை பாடினால் ஆண்டாள் உங்களை வாழ்த்துவாள். நல்ல காலமும் பிறந்துவிடும்.