Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரைபுரண்டு ஓடும் காவிரியில் ஆடி ... சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி; ஆடி விழா நிறைவு சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரலாற்றில் ஆடிப்பெருக்கு விழா; விளக்கு ஏற்றி வழிபட்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
அரலாற்றில் ஆடிப்பெருக்கு விழா; விளக்கு ஏற்றி வழிபட்ட பக்தர்கள்

பதிவு செய்த நாள்

03 ஆக
2023
01:08

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் அரசலாற்றில் ஆடிப்பெருக்கு விழா நடந்தது.

காரைக்கால் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டப் படுகிறது.காவேரியின் கடைமடை பகுதியில் உள்ள காரைக்காலில் அரசலாறு. வாஞ்சியாறு, திருமலைராயனாறு ஆகிய ஆறு கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா நடந்தது. தமிழகத்தில் காவேரி திறக்கப்பட்ட நிலையில் ஆறுகளில் தண்ணீர் காணப்பட்டு வருகிறது.இதனால் அரசலாற்றில் ஆடிப்பெருக்கு விழா நடந்தது. அதிகாலையில் குடும்பத்துடன் ஆற்றங்கரைக்கு வந்து புதுமண தம்பதிகள் புத்தாடைகள் அணிந்து காவேரி ஆற்றை வணங்கி, சூரிய பூஜைகள் செய்து தங்கள் திருமண நாளில் அணிந்திருந்த மாலையை ஆற்றில் விட்டனர்.பின் புதுதாலிக்கயிறும் மாற்றிக் கொண்டனர். குடும்பத்தில் உள்ள பெண்கள் ஆற்றுகரையில் விளக்கு ஏற்றி, தேங்காய்.பழங்கள். பிரசாதங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து காவேரி தாயை வணங்கினர். இதில் ஆடிப்பெருக்கு விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.

ஆடிப்பெறுக்கு விழா அரசலாற்றில் தூய்மைப்படுத்த நடவடிக்கை. ஆடிப்பெருக்கு விழா நடைபெறும் அரசலாற்றில் எவ்வித தூய்மைப்படுத்து பணிகள் மேற்கொள்ளவில்லை இதனால் அரலாற்றில் குப்பைகள் வீசுவதால் ஆடிப்பெருக்கு வந்த பெண்கள் தங்கள் வேண்டுதலை முடிந்துவிட்டு பின் ஆற்றில் அனைத்துபொருட்கள் விடுவது வழக்கம் ஆனால் ஆற்றுப்படிகள் சரியானமுறையில் சுத்தம் செய்யவில்லை இதனால் பெண்கள் பெறும் அவதிப்பட்டனர். இதுப்போல் முக்கிய நிகழ்ச்சி நடைபெறும் போது அதிகம் பெண்கள் கூடும். இடங்களை தூய்மை படுத்தவேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயச்சி விழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், - 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3வது முக்கிய திவ்ய தேசமாக ... மேலும்
 
temple news
கோவை; கோவையில் பழமை வாய்ந்த, கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா, 32 ஆண்டுகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar