Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக நன்மை வேண்டி பிரத்தியங்கிரா ... ஆடி அமாவாசை; ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் குவிந்த பக்தர்கள்.. காவிரியில் புனித நீராடி தர்ப்பணம் ஆடி அமாவாசை; ஸ்ரீரங்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமகாதை உபன்யாசம் கேட்க வந்த இங்கிலாந்து பிரதமர் ; ஜெய் ஸ்ரீராம் கூறி உறையாற்றினார்
எழுத்தின் அளவு:
ராமகாதை உபன்யாசம் கேட்க வந்த இங்கிலாந்து பிரதமர் ; ஜெய் ஸ்ரீராம் கூறி உறையாற்றினார்

பதிவு செய்த நாள்

16 ஆக
2023
10:08

லண்டன்: ராமகாதை உபன்யாசம் கேட்க வந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெய் ஸ்ரீராம் கூறி உறையாற்றினார். பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் பேசினார்.

ஆன்மிக தலைவர்களில் ஒருவரான மொராரி பாபு பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராம கதை தொடர்பான உபன்யாசம் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 20ம் தேதி முடிவடையும் நிகழ்ச்சியில், இந்திய சுதந்திர தினமான நேற்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ஜெய் ஸ்ரீராம்.. இந்திய சுதந்திர தினத்தன்று ராம கதை நிகழ்ச்சியில் பங்கேற்பதை பெருமையாகக் கருதுகிறேன். நான் இங்கு பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன். நம்பிக்கை மிகவும் தனிப்பட்டது. வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அது என்னை வழிநடத்துகிறது. இங்கிலாந்து பிரதமர் தனது உரையை ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் ஜெய் ஸ்ரீராம் என கூறியது அங்கிருந்தோரை நெகிழ்ச்சி அடைய செய்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் வசந்த பெருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
திருமலை; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா மே 06 முதல் 08 வரை ... மேலும்
 
temple news
தேனி;வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டி பக்தர்கள் விரதம் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத்தேர் உத்ஸவம் விருப்பன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar