Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமகாதை உபன்யாசம் கேட்க வந்த ... தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஏராளமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி அமாவாசை; ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் குவிந்த பக்தர்கள்.. காவிரியில் புனித நீராடி தர்ப்பணம்
எழுத்தின் அளவு:
ஆடி அமாவாசை; ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் குவிந்த பக்தர்கள்.. காவிரியில் புனித நீராடி தர்ப்பணம்

பதிவு செய்த நாள்

16 ஆக
2023
10:08

திருச்சி: ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி படித்துறையில்,  அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இறந்து போன தங்களின் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களின் ஆசி  குடும்பத்திற்கு கிடைக்கவும் வேண்டி, ஒவ்வொரு அமாவாசையிலும் தர்ப்பணம் செய்யப்படுவது வழக்கம். இதில், ஒவ்வொரு ஆண்டும், ஆடி  மாதத்தில் வரும், அமாவாசை தினத்தில், தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. இந்த நாளில் புனித நதிகளில், கடலில் நீராடி  முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆடி அமாவாசை என்பதால், திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக குடும்பம், குடும்பமாக வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்தனர். அதிகாலை, 4 மணியில்  இருந்தே ஏராளமானோர் வந்து காவிரியில் நீராடினர். பின் இவர்கள் காவிரி கரையில் தர்ப்பணம் செய்தனர். தர்ப்பணம் செய்து வைப்பதற்காக, நூ ற்றுக்கும் மேற்பட்ட புரோகிதர்கள் வந்திருந்தனர்.  ஏராளமானோர் குவிந்திருந்ததால், தனித்தனியாக செய்ய நேரம் இல்லாததால், 15 பேர் வரை  ஒன்றாக அமர வைத்து, அவர்களுக்கு புரோகிதர்கள் தர்ப்பணம் செய்து வைத்தனர். ஆயிரக்கணக்கானோர் கூடியதால்பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் வசந்த பெருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
திருமலை; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா மே 06 முதல் 08 வரை ... மேலும்
 
temple news
தேனி;வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டி பக்தர்கள் விரதம் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத்தேர் உத்ஸவம் விருப்பன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar