Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புராண கால காத்தவராயன் சிற்பம் ... கள்ளப்பாளையம் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உற்சவம்; பக்தர்கள் தரிசனம் கள்ளப்பாளையம் ஸ்ரீனிவாச பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
களை கட்ட துவங்கிய விநாயகர் சதுர்த்தி; பிரமாண்ட சிலைகள் வரவழைப்பு
எழுத்தின் அளவு:
களை கட்ட துவங்கிய விநாயகர் சதுர்த்தி; பிரமாண்ட சிலைகள் வரவழைப்பு

பதிவு செய்த நாள்

09 செப்
2023
10:09

ஓசூர்: ஓசூரில், விநாயகர் சதுர்த்தி விழா தற்போதே களை கட்ட துவங்கி விட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை தாலுகாவில், விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஒரு வாரம் சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின், நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. வரும், 19ல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஹைதராபாத் உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து, பிரமாண்டமான விநாயகர் சிலைகளை இளைஞர்கள் மற்றும் ஹிந்து அமைப்பினர் பலர் தற்போதே வாங்கி வர துவங்கி விட்டனர். பல இடங்களில், விநாயகர் சிலை வைக்கும் பணியை இளைஞர்கள் செய்து வருகின்றனர். களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை விட, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்பட்ட சிலைகளே தத்ரூபமாக இருக்கும் என்பதால், ஓசூர் மக்கள் அவற்றை வாங்கி வருகின்றனர். இது தவிர, சினிமா கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, செட் அமைப்பதற்கான பணிகள் துவங்க உள்ளன. விநாயகர் சதுர்த்தியின் போது பிரதிஷ்டை செய்ய உள்ள சிலைகளை வரும், 24 ல், நீர்நிலைகளில் கரைக்க இளைஞர்கள், ஹிந்து அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். சிலைகளை வைக்க, போலீசாரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்பதால், அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாஞ்சராத்திர தீபம் என்பது மகாவிஷ்ணு ஜோதி வடிவமாகத் தோன்றி, உலகைக் காத்த நாளைக் குறிக்கும் ஒரு தீப ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் மலை உச்சியில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் மகாதீபம் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar