Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி சதுர்த்தசி; ... திருச்செந்துார் கோயில் தீர்த்தக் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் உண்டியலில் ரூ.2 ஆயிரம் நோட்டு; அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை எச்சரிக்கை
எழுத்தின் அளவு:
கோயில் உண்டியலில் ரூ.2 ஆயிரம் நோட்டு; அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை எச்சரிக்கை

பதிவு செய்த நாள்

28 செப்
2023
05:09

மதுரை: கோயில் உண்டியல்களில் கிடக்கும் ரூ.2 ஆயிரம் நோட்டை செப்.,30க்குள் வங்கியில் டெபாசிட் செய்யாவிட்டால் அது கோயிலுக்கு ஏற்படும் நிதி இழப்பாக கருதி அதற்கு செயல் அலுவலரே பொறுப்பேற்க வேண்டும் என ஹிந்து சமய அறநிலையத்துறை எச்சரித்துள்ளது. புழக்கத்தில் இருந்த ரூ.2 ஆயிரம் நோட்டை தொடர்ந்து அச்சிடாமல் இருந்த ரிசர்வ் வங்கி, பதுக்கலை தடுக்க அந்நோட்டுகளை திரும்ப பெறுவதாக மே 19 ல் அறிவித்தது. இதன்படி வங்கிகளில் செப்.,30க்குள் ரூ.2 ஆயிரம் நோட்டை ஒப்படைத்து அதன் மதிப்புக்கு ரூ.500, ரூ.200, ரூ.100 நோட்டுகளை பெற்றுச்செல்லலாம் என அறிவித்தது. பெரும்பாலானோர் ரூ.2 ஆயிரம் நோட்டை டெபாசிட் செய்த நிலையில், கோயில் உண்டியல்களில் காணிக்கையாக பக்தர்கள் சிலர் செலுத்தி வருகின்றனர். கடந்த 3 மாதங்களில் உண்டியலில் கிடைத்த ரூ. 2 ஆயிரம் நோட்டை கோயில் நிர்வாகம் வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறது. செப்.,30க்கு பிறகு வங்கிகள் ரூ.2 ஆயிரம் நோட்டை பெற்றுக்கொள்ளாது என்பதால் அதற்குள் உண்டியல்களில் கிடைப்பதை உடனடியாக டெபாசிட் செய்ய வேண்டும் என கோயில் செயல் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. செப்.,30க்கு பிறகு கைவசம் ரூ.2 ஆயிரம் நோட்டு இருந்தால், அது கோயிலுக்கு ஏற்பட்ட நிதி இழப்பாக கருதப்படும். அந்த நிதி இழப்பிற்கு செயல் அலுவலர்களே பொறுப்பேற்க வேண்டும் என கமிஷனர் முரளீதரன் எச்சரித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; ஐப்பசி மாதப்பிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை நடை 16ம் தேதி திறந்தது. 17 ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நடை ... மேலும்
 
temple news
கோவை; காரமடையில் உள்ள அரங்கநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இன்று புரட்டாசி 5ம் சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி ஏழுமலையான் பட்டு சாற்றப்பட்டது. ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி; வாடிப்பட்டி நீரேத்தான், மேட்டு நீரேத்தான் கிராம ஆதி அய்யனார், சோனை சுவாமி கோயில் ... மேலும்
 
temple news
விருதுநகர்; விருதுநகரில் ரெங்கநாத சுவாமி கோயிலில் பிரம்மோற்ஸவ திருக்கல்யாணம் நடந்தது. ெரங்கநாதர், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar