Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி ஆண்டவர் கோவிலில் சந்திரயான் - ... மேலூரில் புரவி எடுப்பு திருவிழா மேலூரில் புரவி எடுப்பு திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகில் ஒரே மதம் சனாதன தர்மம்; மற்ற அனைத்தும் வழிப்பாட்டு முறைகள் மட்டுமே.. யோகி ஆதித்யநாத்
எழுத்தின் அளவு:
உலகில் ஒரே மதம் சனாதன தர்மம்; மற்ற அனைத்தும் வழிப்பாட்டு முறைகள் மட்டுமே.. யோகி ஆதித்யநாத்

பதிவு செய்த நாள்

03 அக்
2023
12:10

கோரக்பூர்: உலகில் ஒரே ஒரு மதம் மட்டுமே உள்ளது அது சனாதன தர்மம், மற்ற அனைத்தும் பிரிவுகள் மற்றும் வழிபாட்டு முறைகள் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

கோரக்நாத் கோவிலில் நடைபெற்ற ஏழு நாள் ஸ்ரீமத்பகவத் கதா ஞான யாகத்தின் நிறைவு கூட்டத்தில் அவர் பேசுகையில், "சனாதன தர்மம் மனிதகுலத்தின் மதம், அது தாக்கப்பட்டால் உலகம் முழுவதும் மனிதகுலத்திற்கு நெருக்கடி ஏற்படும்" என்று கூறினார்.
மஹந்த் திக்விஜய் நாத்தின் 54வது நினைவு தினம் மற்றும் மஹந்த் அவைத்யநாத்தின் 9வது நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது: ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த மஹந்த் திக்விஜய்நாத், நாட்டின் சுயமரியாதைக்காகப் போராடும் போது தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவர் அரசியலில் மாற்றங்களையும், புதிதாக ஏதாவது செய்ய முயன்றார். ஒரு துறவிக்கு நாட்டின் மற்றும் சமூகத்தின் தேவைகள் முன்னுரிமை. மஹந்த் திக்விஜய்நாத் ஜி அத்தகைய ஒரு துறவி. அவர் தனது காலத்தின் சவால்களுக்கு எதிராக போராடினார். உலகில் ஒரே ஒரு மதம் மட்டுமே உள்ளது அது சனாதன தர்மம். மற்றவை அனைத்தும் வழிப்பாட்டு முறைகள் மட்டுமே ஆகும். சனாதனம் மனித குலத்தின் மதம், அது தாக்கப்பட்டால், உலகம் முழுவதும் மனிதகுலத்திற்கான நெருக்கடி எற்படும். பகவத் கீதையின் கதைகள் முடிவில்லாதவை. அவற்றை படிக்க குறிப்பிட்ட நாட்களோ அல்லது பல நாட்களோ ஆகும். அதன் முக்கியத்துவத்தை பக்தர்கள் புரிந்து, தனது வாழ்க்கையில் செயல்படுவார்கள். இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar