Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குமரி முக்கடல் சங்கமத்தில் மகா ... துாத்துக்குடி சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா துவக்கம் துாத்துக்குடி சிவன் கோயிலில் ஐப்பசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நிதியில் கலாசார மையம் கண்டிப்பாக அமைப்போம்: அறநிலையத் துறை அமைச்சர்
எழுத்தின் அளவு:
கோவில் நிதியில் கலாசார மையம் கண்டிப்பாக அமைப்போம்: அறநிலையத் துறை அமைச்சர்

பதிவு செய்த நாள்

31 அக்
2023
12:10

சென்னை: நீதிமன்றத்தில் முறையாக சட்டத்தை நிலைநாட்டி, சென்னையில் கலாசார மையத்தை கண்டிப்பாக அமைப்போம், என, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டு, அறநிலையத்துறைக்கு ஒதுக்கப்பட்ட, 25 பெண்கள் உள்ளிட்ட, 31 சுருக்கெழுத்து தட்டச்சர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை, அமைச்சர் சேகர்பாபு நேற்று வழங்கினார். பின், அவர் அளித்த பேட்டி:சென்னையில் உள்ள, 1,223 கோவில்களின் பராமரிப்பு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மற்றும் திருப்பணிகள் குறித்து சீராய்வு மேற்கொள்ள உள்ளோம். மேலும், 100 கோவில்களை கணக்கில் எடுத்து திருப்பணி நடத்தி, அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளோம். விளம்பரத்திற்காக எந்த பணத்தையும், நாங்கள் செலவு செய்வதில்லை. உபயதாரர்கள் நிதியிலிருந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கலாசார மையம் என்பது ஹிந்து சமய நெறிகள், கோட்பாடுகளை பரப்புவது, ஆன்மிகத்தை வளர்ப்பதற்கான ஒரு தளம்; அது பொழுதுபோக்கு மையம் இல்லை. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியில், அதை அமைப்பதில் சட்ட விதிமீறல்கள் இல்லை. முறையாக துறை அனுமதியோடு, அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றி, இணை கமிஷனர் வாயிலாக கமிஷனருக்கு அனுப்பப்பட்ட அறிக்கையின் படி, கலாசார மையம் அமைக்கப்படும்.எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்திற்கு செல்பவர்கள், இதற்கும் செல்லக்கூடும். நீதிமன்றத்தில் முறையாக சட்டத்தை நிலைநாட்டி, கலாசார மையத்தை கண்டிப்பாக அமைப்போம். இவ்வாறு சேகர்பாபு கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு ... மேலும்
 
temple news
புதுடில்லி; சாத் பூஜை என்பது சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்ல நடத்தப்படும் விழாவாகும். வடமாநிலங்களில் ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வந்த கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழா, நேற்று புஷ்பாஞ்சலியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில், பழங்குடியினரின் பாரம்பரியமான நெற்கதிர் அறுவடை திருவிழா, மழையிலும் சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar