Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி ... கூடலுாரில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது கூடலுாரில் கந்த சஷ்டி விழா காப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலைக்கேணியில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
எழுத்தின் அளவு:
திருமலைக்கேணியில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

பதிவு செய்த நாள்

13 நவ
2023
04:11

நத்தம், நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நத்தம் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். முதல் நாளான இன்று கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. முருகப்பெருமானுக்கும் கொடி மரத்திற்கும் பால், பன்னீர், தயிர், மஞ்சள், நெய், சந்தனம் உள்ளிட்ட பதினாறு வகை அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சூரசம்ஹார விழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திண்டுக்கல், நத்தம், செந்துறை, சாணார்பட்டி, கோபால்பட்டி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். நவ.14 முருகபெருமான் சிவபூஜை திருக்காட்சி, நவ.15 முருகப்பெருமான் சிவ உபதேச திருக்காட்சி, நவ.16 அருணகிரியாருக்கு நடன திருக்காட்சியும் நடக்கிறது. நவ.17 முருகப்பெருமான் வேல் வாங்கும் திருக்காட்சி நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவ.18ந்தேதி மாலை 4.30 மணியளவில் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து
கொள்வார்கள். மறுநாள் நவ.19 தேதி காலை 10.30 மணியளவில் முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் அழகுலிங்கம், செயல் அலுவலர் பால சரவணன் மற்றும் கந்தசஷ்டி பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதம் மூலம் நட்சத்திரம் மற்றும் ... மேலும்
 
temple news
ஓசூர்; தனியார் நிறுவன சி.இ.ஓ., பதவியில் இருந்தவர், அதை உதறி விட்டு துறவறம் மேற்கொண்டு, பக்தர்களுக்கு ... மேலும்
 
temple news
சென்னை; விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியம், திருமுண்டீச்சரத்தில், எட்டாம் ... மேலும்
 
temple news
சென்னை; திருச்சி மாவட்டம், திண்ணக்குளம் கிராமத்தில் உள்ள திருநெற்குன்றநாதர் கோவிலை, முற்கால சோழர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar