Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரச்னைகளுக்கு அருமருந்தாய்.. ... மதி முகம் கண்டே மயங்கிடுவார் ஐயனை துதிக்கையிலே.. சபரிமலையில் மனம் உருகி வேண்டிய மாற்றுத்திறனாளி பக்தர் மதி முகம் கண்டே மயங்கிடுவார் ஐயனை ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் பக்தர்களுக்கு பாம்பு கடி பிரச்சனை : கூடுதல் ஊழியர்கள் நியமனம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பக்தர்களுக்கு பாம்பு கடி பிரச்சனை : கூடுதல் ஊழியர்கள் நியமனம்

பதிவு செய்த நாள்

24 நவ
2023
05:11

சபரிமலை: நடப்பு மண்டல கால சீசன் தொடங்கிய பின்னர் பக்தர்களை தொடர்ந்து பாம்பு கடிப்பதால் தேவசம்போர்டு மற்றும் வனத்துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இதன்படி வனத்துறை சார்பில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலையில் மண்டல கால சீசன் தொடங்கும் போது வனத்துறை சார்பில் பாம்பு பிடிக்கும் வீரர்கள் நியமிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் பதுங்கி இருக்கும் பாம்புகளை பிடித்து காடுகளுக்குள் கொண்டு விடுவது வழக்கம். இந்த ஆண்டு இதற்காக இரண்டு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுஅவர்களும் தகவல் கிடைத்த இடங்களில் இருந்த பாம்புகளை பிடித்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில் மர கூட்டம் பகுதியில் மலை ஏறிக்கொண்டு இருந்த பக்தர்கள் இரண்டு பேரை அடுத்தடுத்த நாட்களில் பாம்பு கடித்தது. இதில் ஒரு ஆறு வயது குழந்தையும் அடங்கும்.இருவரும் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டனர். இந்நிலையில் கேரள தேவசம்போர்டு மற்றும் வனத்துறை அமைச்சர்கள் திருவனந்தபுரத்தில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியதின் பேரில் வனத்துறை சார்பில் கூடுதல் ஊழியர்களை நியமிக்கவும் கூடுதல் பாம்பு பிடி நிபுணர்களை நியமிக்கவும் முடிவு செய்தனர். இதன்படி கூடுதல் ஊழியர்கள் இன்று பம்பை மற்றும் சன்னிதானம் வந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சபரிமலையில் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் நடத்தினார் நேற்று 69 ஆயிரத்து 741 பேர் ஆன்லைன் முன்பதிவு செய்தனர்பெரும்பாலானோரும் நேற்றைய தரிசனம் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறக்க, பக்தர்களின் சரண கோஷம் விண்ணைத் தொட பந்தளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சபரிமலை:: சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நடக்கிறது. நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; ‘சபரிமலையில் ஜன.14 ஜன. 18 வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும்’’ என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar